குறுக்குத்துறை முருகன் கோயில்
Appearance
குறுக்குத்துறை முருகன் கோயில் என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி நகரத்திற்கு அருகில் அமைந்த குறுக்குத்துறை எனுமிடத்தில் தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது.[1] வள்ளி மற்றும் தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோயில் மூலவராக உள்ளார். இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
திருவிழாக்கள் மற்றும் சிறப்பு நாட்கள்
[தொகு]திருவிழாக்கள்
[தொகு]சிறப்பு நாட்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ தாமிரபரணியின் நடுவே 300 ஆண்டுகளாக இருந்தாலும்; வெள்ளத்தை எதிர்கொள்ளும் குறுக்குத்துறை முருகன் கோயில்
- ↑ குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா
- ↑ குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் தேரோட்டம்
- ↑ "குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயிலில் மூலவர் வருஷாபிஷேகம்". Archived from the original on 2017-09-21. Retrieved 2018-07-05.