சமணத் தமிழ் நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 6: | வரிசை 6: | ||
==பெருங் காப்பியங்கள்== |
==பெருங் காப்பியங்கள்== |
||
*[[சீவக சிந்தாமணி]], நூலாசிரியர், [[திருத்தக்கதேவர் ]] |
*[[சீவக சிந்தாமணி]], நூலாசிரியர், [[திருத்தக்கதேவர் ]] |
||
*[[சிலப்பதிகாரம்]], நூலாசிரியர், [[இளங்கோவடிகள் ]] |
|||
*[[வளையாபதி]] |
*[[வளையாபதி]] |
||
09:14, 3 மே 2021 இல் நிலவும் திருத்தம்
தமிழ் சமண நூல்கள், சமணத் தமிழ் அறிஞர்கள் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றும்; ஐஞ்சிறு காப்பியங்கள், நீதி நூல்கள், தமிழ் இலக்கண நூல்கள், தருக்க நூல்கள், அறநூல்கள், தோத்திர நூல்கள், சோதிட நூல்கள், புராணங்கள் மற்றும் கணிதம் போன்ற நூல்களை இயற்றி தமிழ் மொழிக்கு பெரும் பங்களித்துள்ளனர். [1][2] [3]
அவைகள்:
பெருங் காப்பியங்கள்
- சீவக சிந்தாமணி, நூலாசிரியர், திருத்தக்கதேவர்
- சிலப்பதிகாரம், நூலாசிரியர், இளங்கோவடிகள்
- வளையாபதி
சிறு காப்பியங்கள்
பிற காப்பியங்கள்
இலக்கண நூல்கள்
- நன்னூல், பவணந்தி முனிவர்
- சூடாமணி நிகண்டு
- யாப்பருங்கலக் காரிகை, அமுதசாகரர்
- யாப்பருங்கலம் , அமுதசாகரர்
- அமுதசாகரம், அமுதசாகரர்
- அருங்கலச்செப்பு
அற நூல்கள்
- நாலடியார்
- நரிவிருத்தம்
- சிறுபஞ்சமூலம், நூலாசிரியர், காரியாசான்
- ஏலாதி, நூலாசிரியர், கணிமேதாவியார்
- திணைமாலை நூற்றைம்பது, நூலாசிரியர், கணிமேதாவியார்
- அறநெறிச்சாரம், நூலாசிரியர், முனைப்பாடியார்
தோத்திர நூல்கள்
புராணங்கள்
பிற நூல்கள்
- தீபக்குடிப் பத்து
- எலி விருத்தம்
- கிளி விருத்தம்,
- சாந்தி புராணம்
- ஸ்ரீபுராணம்
- நாரதசாிதை
- மல்லிநாதர் புராணம்
- கந்தாய சிந்தாமணி