தூங்காத கண்ணின்று ஒன்று
தூங்காத கண்ணின்று ஒன்று (Thoongatha Kannindru Ondru) 1983 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் [1]இயக்கிய இப்படத்தை கே. கோபிநாதன் தயாரித்தார். இப்படத்தில் மோகன், அம்பிகா, வி. கே. ராமசாமி, எஸ். வி. சேகர் மற்றும் பலரும் நடித்தனர். [2][3]
நடிகர்கள்[தொகு]
- மோகன்
- அம்பிகா
- வி. கே. ராமசாமி
- எஸ். வி. சேகர்
- கிருஷ்ணமூர்த்தி
- வி. எம். ஜான்
பாடல்கள்[தொகு]
இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.[4] பாடல் வரிகளை முத்துலிங்கம், அ. மருதகாசி மற்றும் புலமைப்பித்தன் ஆகியோர் இயற்றினர்.
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
நீ அழைத்தது போல் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "தூங்காத கண்ணென்று ஒன்று". Spicyonion.com. 2021-12-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thoongatha Kannendru Ondru on Moviebuff.com". Moviebuff.com. 2021-12-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thoongatha Kannendru Ondru". TVGuide.com (ஆங்கிலம்). 2021-12-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Thoongatha Kannindru Ondru Tamil film EP Vinyl Record by KV Mahadevan". Mossymart (ஆங்கிலம்). 2021-12-18 அன்று பார்க்கப்பட்டது.