இந்தியாவில் சட்ட அமலாக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பல சட்ட அமலாக்க முகமைகள் செயல்படுகிறது. மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் சட்டம் & ஒழுங்கை அமல்படுத்துவதற்கு காவல் துறை செயல்படுகிறது. இந்திய அளவில் சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வெளியுறவுப் பணி, இந்திய வருவாய்ப் பணி, இந்திய வனப் பணி, இந்தியப் பொருளாதாரப் பணி அதிகாரிகள் உள்ளனர். மேலும் சட்டம் இயற்ற மக்கள் பிரதிநிதிகளும், சட்டத்தை கண்காணிக்க நீதிமன்றங்களும் உதவுகின்றனர். இந்தியாவில் சட்ட செயலாக்கத்திற்கு உதவிடும் அமைப்புகள்:

சட்ட அமலாக்க அமைப்புகள்[தொகு]

மக்கள் பிரதிநிதிகள்[தொகு]

நீதித் துறை[தொகு]

நிர்வாகத் துறைகள்[தொகு]

பிரதமர் அலுவலகம்[தொகு]

உள்துறை அமைச்சகம்[தொகு]

இந்திய அரசின் மத்திய முகமைகள் சட்ட அமலாக்கம் செய்யப்படுகிறது. உள்துறை அமைச்சகத்தின் இயங்கும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் பின்வருமாறு:

  1. இந்தியத் துணை இராணுவப் படைகள்
  2. தில்லி காவல்துறை
  3. தேசியப் புலனாய்வு முகமை
  4. தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (இந்தியா)

பாதுகாப்பு அமைச்சகம்[தொகு]

பணியாளர் அமைச்சகம்[தொகு]

  1. நடுவண் புலனாய்வுச் செயலகம்

நடுவண் தலைமைச் செயலகம்[தொகு]

  1. சிறப்பு பாதுகாப்புப் படை - (எஸ். பி. ஜி)

நிதி அமைச்சகம்[தொகு]

நிதி அமைச்சகதின் கீழ் இயங்கும் சட்ட அமலாக்க அமைப்புகள்:

  1. அமலாக்க இயக்குனரகம்
  2. வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
  3. வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம்
  4. வருவாய் புலனாய்வு இயக்குநரகம்
  5. மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம்
  6. சரக்கு சேவை வரி புலனாய்வு தலைமை இயக்குனரகம்

பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்[தொகு]

  1. தீவிர மோசடி விசாரணை அலுவலகம்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]