தேசிய நெடுஞ்சாலை 309 (National Highway 309) என்பது என் எச் 309 எனவும் அழைக்கப்படும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது உத்தராகாண்டில் உள்ள ருத்ரபூர் நகரத்தையும் புபாகால் நகரத்தையும் இணைக்கும் ஒரு நெடுஞ்சாலை ஆகும்.[1]