இரகுநாத தீர்த்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரகுநாத தீர்த்தர்
பிறப்புபிஜாப்பூர், பீசப்பூர் மாவட்டம், கருநாடகம்
இறப்பு1502
மல்கெடா, கருநாடகம்
இயற்பெயர்விஷ்ணு சாத்திரி
சமயம்இந்து சமயம்
தத்துவம்துவைதம்,
வைணவ சமயம்
குருவிஜயேந்திர தீர்த்தர்

இரகுநாத தீர்த்தர் (Raghunatha Tirtha) (இறப்பு: 15) இவர் ஓர் இந்து தத்துவஞானியும் அறிஞரும் துறவியுமாவார். இவர் மத்துவருக்குப் பிறகு 1442 முதல் 1502 வரை அடுத்தடுத்து உத்தராதி மடத்தின் 19 வது தலைவராக இருந்தார். [1] [2]

வாழ்க்கை[தொகு]

இவர் விபுதேந்திர தீர்த்தரின் சமகாலத்தவராகவும், இராகவேந்திர மடத்தின் தலைவராக இருந்த சிறீபாதராஜர், வியாசதீர்த்தர், புரந்தரதாசர் போன்றவர்களின் முன்னோடியாகவும் அறியப்படுகிறார். [3] இலட்சுமிநாராயண தீர்த்தரால் துறவறத்தில் ஈடுபடுத்தப்பட்ட இவர், சுவர்ணவர்ண தீர்த்தரின் வாரிசாக அங்கீகரிக்கப்பட்டார். உயர் கல்விக்காக விபுதேந்திர தீர்த்தரிடம் அனுப்பப்பட்டார். அங்கு இவர் துவைத வேதாந்தத்தில் நிபுணரானார். [4] [3] இவர் 1502 இல் இறந்தார். இவரது பிருந்தாவனம் மல்கெடாவில் அமைக்கப்பட்டன. [3]

குறிப்புகள்[தொகு]

  1. Sharma 2000, ப. 194.
  2. Naqvī & Rao 2005, ப. 779.
  3. 3.0 3.1 3.2 Sharma 2000.
  4. Songs of Divinity: Songs of the Bards (dasas) of Karnatak Translated Into English. Focus Publications. பக். 5. https://books.google.co.in/books?id=NnJkAAAAMAAJ. "He was a close friend of Raghunathatirth of Uttaradi Mutt and it was he who called Laxminarayana, Shripadaraja." 

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரகுநாத_தீர்த்தர்&oldid=3022051" இலிருந்து மீள்விக்கப்பட்டது