பத்ரிநாத் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பத்ரிநாத் கோயில்
பத்ரிநாத் கோயில் is located in Uttarakhand
பத்ரிநாத் கோயில்
உத்தராகண்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 30°44′41″N 79°29′28″E / 30.744695, 79.491175அமைவு: 30°44′41″N 79°29′28″E / 30.744695, 79.491175
பெயர்
பெயர்: பத்ரிநாத்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: உத்தராகண்ட்
அமைவு: பத்ரிநாத்
கோயில் தகவல்கள்
வரலாறு
கட்டப்பட்ட நாள்: கி.பி. 9ம் நூற்றாண்டு
அமைத்தவர்': ஆதி சங்கரர்

பத்ரிநாத் கோயில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள மலைவாழிடமான பத்ரிநாத்தில் உள்ள ஒரு கோவில். இது பத்ரிநாராயணன் கோவில் என்றும் அறியப்படுகிறது. இக்கோயில் அலக்நந்தா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது ஒரு திருமால் கோவில். இந்தியாவில் உள்ள முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரிநாத்_கோயில்&oldid=1040215" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்