தாத்ரா மற்றும் நகர் அவேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 20°16′N 73°01′E / 20.27°N 73.02°E / 20.27; 73.02
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பயனரால் நகர் அவேலி, தாத்ரா மற்றும் நகர் அவேலி என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
வரிசை 43: வரிசை 43:
{{இந்தியா}}
{{இந்தியா}}


[[பகுப்பு:இந்தியா]]
[[பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்]]
[[பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்]]
[[பகுப்பு:தாத்ரா மற்றும் நகர் ஹவேலி| ]]
[[பகுப்பு:தாத்ரா மற்றும் நகர் ஹவேலி| ]]

09:01, 14 பெப்பிரவரி 2016 இல் நிலவும் திருத்தம்

தாத்ரா மற்றும் நகர் அவேலி
—  ஒன்றியப் பகுதி  —
தாத்ரா மற்றும் நகர் அவேலி
இருப்பிடம்: தாத்ரா மற்றும் நகர் அவேலி

,

அமைவிடம் 20°16′N 73°01′E / 20.27°N 73.02°E / 20.27; 73.02
நாடு  இந்தியா
ஆளுநர் ஆர்.கே.வர்மா
மக்களவைத் தொகுதி தாத்ரா மற்றும் நகர் அவேலி
மக்கள் தொகை

அடர்த்தி

2,20,451 (2001)

22,719/km2 (58,842/sq mi)

மொழிகள் மராத்தி மற்றும் குஜராத்தி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 487 சதுர கிலோமீட்டர்கள் (188 sq mi)
இணையதளம் dnh.nic.in


தாத்ரா & நகர் அவேலி (Dadra and Nagar Haveli, போர்த்துக்கேய மொழி: Nagar-Aveli), குசராத்தி: દાદરા અને નગર હવેલી, மராத்தி: दादरा आणि नगर हवेली) , இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள ஒன்றியப் பகுதிகளில் ஒன்றாகும். இது, குஜராத்திற்கும் மகாராஷ்டிராவிற்கும் இடையே அமைந்துள்ளது[1]. இதன் தலைநகரம் சில்வாசா ஆகும். சில்வஸ்சாவில் நிறைந்துள்ள தொழிற்கூடங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வரிவாய் கிடைக்கிறது

சில்வஸ்சா நகர மக்கள் குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் கலந்த வர்லி (Warli]) எனும் மொழி பேசுகின்றனர். சில்வஸ்சா நகர் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.

நகர் அவேலியில் உள்ள இதர நகரங்கள்: அம்லி (Amli), சிலி (Sili), , சைலி (Saili), அமல் (Amal), கனடி (Kanadi), வாசொன (Vasona), வெலுகம் (Velugam), டொலரா (Dolara) மற்றும் சிந்தாவனி.

நில அமைப்பு

ஒன்றியப் பகுதியானது மேற்குத் தொடர்ச்சிமலையின் மேற்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. நகர் அவேலி குசராத் மகாராஷ்டிரா எல்லையிலும் தாத்ரா நகர் குசராத்தின் எல்லைக்குள்ளும் அமைந்திள்ளன.

ஒரே நதியான தமன் கங்கா செழிமைப்படுத்துப்படும் தாத்ரா & நகர் அவேலி நாற்பது விழுக்காடு காடு ஆகும்.

வரலாறு

ஆங்கிலேய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகவும், முகலாயர்களின் எதிர்ப்பை நிலைநாட்டவும், மராத்தியர் போர்துகேயருடன் நட்பை வளர்க்க 1779-இல் ஒர் ஒப்பந்தம் செய்தனர். இதன் விளைவாக போர்துகேயரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியானது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்