லௌதி வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோடி வம்சம்
1451–1526
லோடி வம்ச ஆட்சிக்குட்பட்ட பகுதியின் வரைபடம் (ஆப்கான் பேரரசு)
லோடி வம்ச ஆட்சிக்குட்பட்ட பகுதியின் வரைபடம் (ஆப்கான் பேரரசு)
தலைநகரம்தில்லி
பேசப்படும் மொழிகள்பாரசீக மொழி[1]
சமயம்
சுன்னி இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• Established
1451
• Disestablished
1526
முந்தையது
பின்னையது
Sayyid dynasty
Mughal dynasty

லௌதி வம்சம் ஆப்கானைச் சேர்ந்த வம்சாவளி ஆகும்.[2] இவர்கள் வட இந்தியா, பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் ஆகியவற்றை 1451 முதல் 1526 வரை ஆண்ட வம்சாவளியினர் ஆவர். லௌதி வம்சத்தை தோற்றுவித்தவர் பகுலூல் லௌதி ஆவார். இவர் தில்லியை ஆண்ட நான்காவது வம்சாவளியான சையிது வம்சாவளியை முடிவுக்கு கொண்டுவந்து, லௌதி வம்சத்தினை தோற்றுவித்தார். லௌதி வம்சத்தின் கடைசி சுல்தான் இப்ராகிம் லோடி ஆவார்.[3]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arabic and Persian Epigraphical Studies - Archaeological Survey of India". Asi.nic.in. 2010-11-14 அன்று பார்க்கப்பட்டது.
  2. Stephen Peter Rosen, Societies and Military Power: India and Its Armies, (Cornell University Press, 1996), 149.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-02-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-03-11 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லௌதி_வம்சம்&oldid=3570377" இருந்து மீள்விக்கப்பட்டது