ராணா சங்கா
Jump to navigation
Jump to search
மகாராணா சங்காராம் சிங் | |
---|---|
![]() | |
Depiction of Maharana Sangram Singh. | |
ஆட்சிக்காலம் | 1508–1528 |
முன்னையவர் | ராணா ராய்மால் |
பின்னையவர் | இரண்டாம் இரத்தன் சிங் |
வாழ்க்கைத் துணை | ராணி கர்ணாவதி |
வாரிசு | |
போஜ ராஜன் இரண்டாம் இரத்தன் சிங் விக்கிரமாத்திய சிங் இரண்டாம் உதய்சிங் | |
முழுப்பெயர் | |
சங்காராம் சிங் | |
குடும்பம் | சிசோதியா இராசபுத்திர வம்சம் |
தந்தை | ராணா ராய்மால் |
பிறப்பு | ஏப்ரல் 12, 1482 மால்வா, இராஜஸ்தான், இந்தியா |
இறப்பு | 30 சனவரி 1528 கல்பி, உத்தரப் பிரதேசம் | (அகவை 43)
ராணா சங்கா அல்லது மகாராணா சங்காராம் சிங் (Maharana Sangram Singh) (12 ஏப்ரல் 1482 – 30 சனவரி 1528) 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மேவார் மற்றும் உதய்ப்பூர் இராச்சியத்தை 1508 முதல் 1528 முடிய ஆண்ட புகழ் பெற்ற இராசபுத்திர சிசோதிய வம்ச மன்னர் ஆவார்.[1]
ராணா சங்கா, முதலில் லோடி வம்சத்தின் தில்லி சுல்தான், பின்னர் மொகலாயர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போர் நடத்தியவர்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 116–117. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4.