ஒட்ட நாடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி <!-- விரிவு##2## --> |
சி using AWB |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''{{PAGENAME}}''' என்பது, |
'''{{PAGENAME}}''' என்பது, <ref>[http://tnfolkarts.in/folk.php தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்]</ref> ஒட்டர் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால் ஒட்ட நாடகம் எனப்படுகிறது . இக்கலை ஒட்டக்கூத்து எனவும் அழைக்கப்படுகிறது . இக்கூத்தானது சேலம் , ஈரோடு , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.விரிவுஇவ்விழாக்கள் பெரும்பாலும் பங்குனி,சித்திரை மாதங்களில் நிகழ்வதால் இக்கலையும் இந்த மாதங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும் இசைப்பாட்டுகளாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது இன்றைய நிலையில் சித்திரவல்லி நாடகம் என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.<!-- விரிவு##3## --> |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
வரிசை 5: | வரிசை 5: | ||
{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}} |
{{தமிழர் ஆடற்கலை வடிவங்கள்}} |
||
⚫ | |||
[[பகுப்பு:தமிழர் நாட்டுப்புறவியல்]] |
[[பகுப்பு:தமிழர் நாட்டுப்புறவியல்]] |
||
[[பகுப்பு:தமிழர் ஆடற்கலைகள்]] |
[[பகுப்பு:தமிழர் ஆடற்கலைகள்]] |
||
⚫ |
13:37, 13 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்
ஒட்ட நாடகம் என்பது, [1] ஒட்டர் என்ற சாதியினரால் நிகழ்த்தப்படும் கலை என்பதால் ஒட்ட நாடகம் எனப்படுகிறது . இக்கலை ஒட்டக்கூத்து எனவும் அழைக்கப்படுகிறது . இக்கூத்தானது சேலம் , ஈரோடு , தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மாரியம்மன் கோவில் விழாக்களில் நிகழ்த்தப்படுகிறது.விரிவுஇவ்விழாக்கள் பெரும்பாலும் பங்குனி,சித்திரை மாதங்களில் நிகழ்வதால் இக்கலையும் இந்த மாதங்களிலேயே நிகழ்த்தப்படுகிறது . ஒட்ட நாடகத்தின் எல்லாப் பகுதிகளும் இசைப்பாட்டுகளாலேயே நிகழ்கிறது. கூத்தாக மட்டுமே நடிக்கப்பட்டு வந்த இந்நாடகமானது இன்றைய நிலையில் சித்திரவல்லி நாடகம் என்ற பெயரில் நாடகமாக நிகழ்கிறது.
வெளி இணைப்புகள்
3