சிற்பி பாலசுப்ரமணியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிற்பி பாலசுப்ரமணியம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்ற ஊரைச் சார்ந்தவர். பெற்றோர்-பொன்னுசாமி, கண்டியம்மாள். பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.
பொருளடக்கம் |
[தொகு] எழுதிய நூல்கள்
[தொகு] கவிதை நூல்கள்
- சிரித்த முத்துக்கள்
- நிலவுப்பூ
- ஒளிப்பறவை
- சர்ப்பயாகம்
- சூரிய நிழல்
- ஆதிரை
[தொகு] உடைநடை நூல்கள்
- இலக்கியச் சிந்தனை
- மலையாளக் கவிதை
- அலையும் சுவடும்
- ஒரு கிராமத்து நதிக்கரையில்
[தொகு] விருதுகள்
'ஒரு கிராமத்து நதி' என்ற நூலுக்குச் சாகித்ய அகாடெமி பரிசு வழங்கப்பட்டது. தமிழக அரசின் பாவேந்தர் பரிசு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் ஆங்கில இலக்கிய நூற்பரிசு போன்ற பரிசுகளையும் பெற்றுள்ளார்.