சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{mergeto|சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்}} |
சி + சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; [[விக்கிப்பீடியா:தொடுப்பிணைப்பி|தொடுப்ப... |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சான்றில்லை}} |
|||
{{mergeto|சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்}} |
|||
'''அதிவீரராம பாண்டியர்''' [[தென்காசிப் பாண்டியர்கள்|பிற்கால பாண்டிய மன்னர்களுள்]] ஒருவர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர்<ref name="கொக்கோகம்">{{cite book | title=அதிவீரராம பாண்டியன் இயற்றிய கொக்கோகம் மூலமும் உரையும் | publisher=கற்பகம் புத்தகாலயம் | author=கவிஞர் பத்மதேவன் | pages=20|year=2010 | location=சென்னை}}</ref> ஏறக்குறைய 40 ஆண்டுகள் (1564–1604) ஆட்சி புரிந்ததாகத் தெரிகிறது. இவர் ஒரு அரசர் என்பதோடன்றித் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். [[வடமொழி]]யிலும், [[தமிழ்|தமிழிலும்]] தோன்றிய, [[நளன்]] கதை கூறும் நூல்களைத் தழுவி [[நைடதம்]] என்னும் நூலை இவர் இயற்றினார். இது சிறந்த தமிழ் நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது தவிர நீதிகளை எடுத்துக் கூறும் [[வெற்றி வேற்கை]] என்னும் நூலையும், [[காசி காண்டம்]], [[கூர்ம புராணம்]], [[மாக புராணம்]] ஆகிய நூல்களையும் ஆக்கியுள்ளார். இவற்றுடன் [[கொக்கோகம்]] எனப்படும் காமநூலையும் தமிழில் தந்துள்ளார்.<ref name="கொக்கோகம்"/> |
|||
மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல [[கோயில்]]களையும் கட்டுவித்துள்ளார். [[தென்காசி]]யில் இருக்கும் [[சிவன்]]கோயில் ஒன்றும் [[விஷ்ணு]] கோயில் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும். |
|||
{{பாண்டியர் வரலாறு}} |
|||
இவருக்குச் '''சீவலமாறன்''' என்னும் பெயர் உண்டு என்பதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் [[சிதம்பரநாத கவி]] என்பவர் இவரைப்பற்றி இயற்றிய [[சீவலமாறன் கதை]] என்னும் நூலால் அறியமுடிகிறது. |
|||
'''சடையவர்மன் அதிவீரராம பாண்டியன்''' கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். [[நெல்வேலி மாறன்|நெல்வேலி மாறனின்]] முதலாம் மகனாவான்.'''அழகன் சீவலவேள்''' என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக [[தென்காசி|தென்காசியில்]] [[குலசேகரமுடையார் ஆலயம்]] அமைத்து [[விண்ணகரம்]] ஒன்றினையும் அமைத்தான். [[சிவன்|சிவனிடன்]] பக்தியுடைய இம்மன்னன் சிறந்த [[புலவன்|புலவனும்]] ஆவான். [[தமிழ்|தமிழில்]] மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் [[வடமொழி|வடமொழியிலும்]] தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான '[[நைஷதம்]]' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த இவனிற்கு [[இராமகிருஷ்ணர்]] என்ற வடமொழி [[அந்தணர்]] உதவிகள் பல செய்தார். [[கூர்ம புராணம்]], [[வாயுசங்கிதை]], [[காசிகாண்டம்]], [[இலிங்க புராணம்]], [[நறுந்தொகை]] ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். |
|||
== இவற்றையும் பார்க்கவும் == |
|||
* [[புராணம் பாடிய தென்காசிப் பாண்டியர்]] |
|||
* [[கால ஓட்டத்தில் தமிழ் அறிஞர்கள்]] |
|||
* [[வெற்றி வேற்கை]] |
|||
[[பகுப்பு:தென்காசிப் பாண்டியர்கள்]] |
|||
== மேற்கோள் == |
|||
<references/> |
|||
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]] |
|||
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]] |
|||
[[பகுப்பு:சைவச் சிற்றிலக்கிய ஆசிரியர்கள்]] |
13:17, 26 செப்டெம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த இவனிற்கு இராமகிருஷ்ணர் என்ற வடமொழி அந்தணர் உதவிகள் பல செய்தார். கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன்.