மேலபூண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலப்பூண்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவாரூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


மேலப்பூண்டி (Melapoondi), தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சந்திரசேகரபுரம் அருகில் உள்ள கிராமம் ஆகும். இவ்வூர் கும்பகோணத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. மேலப்பூண்டியில் காசி விஸ்வநாதர் கோயில், நவநீத பெருமாள் கோவில், பூலோக நாயகி அம்மன் கோவில், ஸ்ரீ நாகத்துடைய அய்யனார் கோவில், அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோவில்கள் உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலபூண்டி&oldid=3728246" இலிருந்து மீள்விக்கப்பட்டது