முசிரி சுப்பிரமணிய ஐயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முசிரி சுப்பிரமணிய ஐயர்
1999 இந்திய அஞ்சல் தலையில் முசிறி சுப்ரமணிய ஐயர்
பிறப்பு9 ஏப்ரல் 1899
பொம்மலபாளையம், திருச்சி, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இறப்பு25 மார்ச்சு 1975(1975-03-25) (அகவை 75)
பணிகர்நாடக இசைப் பாடகர்
பெற்றோர்சங்கர சாஸ்த்ரி, சீதாலட்சுமி
வாழ்க்கைத்
துணை
நாகலட்சுமி

முசிரி சுப்பிரமணிய ஐயர் (Musiri Subramania Iyer; ஏப்ரல் 9, 1899 – மார்ச் 25, 1975) ஒரு கர்நாடக இசைப் பாடகர். இவர் மேடை நிகழ்ச்சிகளை 1920 முதல் 1940 வரை செய்தார். இசைக் கச்சேரிகள் செய்வதிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, கர்நாடக இசை கற்பிக்கும் ஆசிரியராகவும், கர்நாடக இசை சமூகத்தில் ஒரு முன்னோடியாகவும் இருந்தார்.

வாழ்க்கை வரலாறு[தொகு]

இவர் 1899 ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் தந்தை சங்கரா சாஸ்திரி ஒரு சமற்கிருத வல்லுநர். தனக்கு 14 வயதாக இருக்கும் போது நாகலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.[1] இவர் தனது 17ஆவது வயதில் ஆங்கிலம் சரளமாகப் பேச, படிக்க, எழுதக் கற்றுக்கொண்டார்.

ஆரம்ப காலத்தில், இசைப் பயிற்சியை இரண்டு ஆண்டுகளுக்கு எஸ். நாராயணசுவாமி ஐயரிடம் கற்றார். பின் கரூர் சின்னசுவாமி ஐயர் மற்றும் டி. எஸ். சபேச ஐயர் ஆகியோரிடமிருந்து இருந்து இசை கற்று, 19 வயதில் தனது முதல் கச்சேரியில் பாடினார்.

இசைப் பணி[தொகு]

இவரின் மாணவர்கள்[தொகு]

  1. டி. கே. கோவிந்தராவ்
  2. மணி கிருஷ்ணஸ்வாமி
  3. பம்பாய் சகோதரிகள்
  4. சுகுணா புருசோத்தமன்
  5. சுகுணா வரதாச்சாரி

வகித்த பதவிகள்[தொகு]

  • 1949-1965 சென்னை மத்திய கர்நாடக இசை கல்லூரி முதல்வர்
  • ஸ்ரீ தியாகராஜர் பிரம்ம மகோத்வ சபா கவுரவ செயலாளர் மற்றும் பொருளாளர்

விருதுகள் மற்றும் பட்டங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Musiri for bhava". தி இந்து. 24 ஏப்ரல் 2006. http://www.hindu.com/fr/2006/03/24/stories/2006032400170300.htm. பார்த்த நாள்: 9 ஏப்ரல் 2017. 
  2. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 23 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018. 
  3. "இசைப்பேரறிஞர் பட்டம் வழங்கப் பெற்றவர்கள்". தமிழ் இசைச் சங்கம். 23 டிசம்பர் 2018. http://www.tamilisaisangam.in/virudhukal.html. பார்த்த நாள்: 23 டிசம்பர் 2018.