பாளையம் (தர்மபுரி மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாளையம், என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கொசப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°08'55.7"வ 78°24'29.7"கி[1] ஆகும். இங்கு 127 குடும்பங்களும் 489 பேர் [2] மக்களும் வாழ்கின்றனர். இதில் 256 ஆண்களும் 233 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]