பானா சிங்
தோற்றம்
சுபேதார் மேஜர் மற்றும் கௌரவ கேப்டன் பானா சிங் | |
|---|---|
![]() பரம் வீர் சக்கர விருதுடன் பானா சிங் | |
| பிறப்பு | 6 சனவரி 1949 கத்தியால், ஜம்மு காஷ்மீர், இந்தியா |
| சார்பு | |
| சேவை/ | |
| சேவைக்காலம் | 1969–2000 |
| தரம் | |
| தொடரிலக்கம் | JC-155825[1] |
| படைப்பிரிவு | ஜம்மு & காஷ்மீர் இலகு தரைப்படை |
| போர்கள்/யுத்தங்கள் | சியாச்சின் சண்டை மேகதூத் நடவடிககை இராஜீவ் நடவடிக்கை |
| விருதுகள் | |

சுபேதார் மேஜர் பானா சிங் (Bana Singh), பரம் வீர் சக்கர விருதாளர், இந்தியாவின் லடாக் பிரதேசத்தில் உள்ள சியாச்சின் போரில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான இவரது வீரதீர செயல்களுக்காக 1987-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கர விருது பெற்றவர்.[2][2][3][3]
இராஜீவ் நடவடிக்கையின் போது, துணை சுபேதாராக இருந்த பானா சிங், தனது குழுவினருடன் சியாச்சின் மலைத்தொடரின் ஒரு உயர்ந்த கொடுமுடியை, பாகிஸ்தான் படைகளிடமிருந்து கைப்பற்றினார். அதன் நினைவாக, அந்த கொடுமுடிக்கு பானா சிங் கொடுமுடி எனப்பெயரிடப்பட்டது.[4] இவர் 1969 முதல் 2000-ஆம் ஆண்டு வரை இந்திய இராணவத்தில் பணிபுரிந்தவர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "BANA SINGH | Gallantry Awards". Gallantry Awards. Archived from the original on 2019-02-15. Retrieved 14 பிப்ரவரி 2019.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ 2.0 2.1 "The hero of Siachen". Archived from the original on 30 December 2017. Retrieved 14 February 2019.
- ↑ 3.0 3.1 "Demilitarisation of Siachen". dna. 19 February 2016. Retrieved 14 February 2019.
- ↑ "Don't pull out troops from Siachen, says 1987 hero Bana Singh". hindustantimes/. 11 February 2016. Retrieved 14 February 2019.
