பானா சிங்
Jump to navigation
Jump to search
பானா சிங் | |
---|---|
{{{lived}}} | |
![]() | |
பிறப்பு | 6 சனவரி 1949 |
சார்பு | ![]() |
பிரிவு | ![]() |
சேவை ஆண்டு(கள்) | 1969–2000 |
தரம் | ![]() |
அலகு | ஜம்மு & காஷ்மீர் இலகு தரைப்படை |
சமர்/போர்கள் | சியாச்சின் சண்டை மேகதூத் நடவடிககை இராஜீவ் நடவடிக்கை |
விருதுகள் | ![]() |
சுபேதார் மேஜர் பானா சிங் (Bana Singh), பரம் வீர் சக்கர விருதாளர், இந்தியாவின் லடாக் பிரதேசத்தில் உள்ள சியாச்சின் போரில், பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான இவரது வீரதீர செயல்களுக்காக 1987-ஆம் ஆண்டில் பரம் வீர் சக்கர விருது பெற்றவர்.[1][2][3][4]
இராஜீவ் நடவடிக்கையின் போது, துணை சுபேதாராக இருந்த பானா சிங், தனது குழுவினருடன் சியாச்சின் மலைத்தொடரின் ஒரு உயர்ந்த கொடுமுடியை, பாகிஸ்தான் படைகளிடமிருந்து கைப்பற்றினார். அதன் நினைவாக, அந்த கொடும்டிக்கு பானா சிங் கொடுமுடி எனப்பெயரிடப்பட்டது.[5]இவர் 1969 முதல் 2000-ஆம் ஆண்டு வரை இந்திய இராணவத்தில் பணிபுரிந்தவர்.
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The hero of Siachen". மூல முகவரியிலிருந்து 30 December 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 February 2019.
- ↑ "Demilitarisation of Siachen" (19 February 2016). பார்த்த நாள் 14 February 2019.
- ↑ "The hero of Siachen". மூல முகவரியிலிருந்து 30 December 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 14 February 2019.
- ↑ "Demilitarisation of Siachen" (19 February 2016). பார்த்த நாள் 14 February 2019.
- ↑ "Don’t pull out troops from Siachen, says 1987 hero Bana Singh" (11 February 2016). பார்த்த நாள் 14 February 2019.