சௌராட்டிர மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சௌராட்டிர மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு (Tirukkural translations into Saurashtra) 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, திருக்குறள் ஒரு முறை மட்டுமே சௌராட்டிர மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. [1]

இந்திய-ஐரோப்பிய மொழிகள்|இந்திய-ஐரோப்பிய]] மொழிக் குடும்பத்தின் இந்திய-ஈரானியக் கிளையைச் சேர்ந்த இந்திய-ஆரிய மொழி, குசராத்தின் சௌராட்டிரா பகுதியில் ஒரு காலத்தில் பேசப்பட்டது. இன்று முக்கியமாக தமிழ்நாட்டின் சில பகுதிகளில் குடியேறிய சௌராட்டிரர்களின் சிறிய மக்களால் பேசப்படுகிறது. சௌராட்டிரிய மொழி மட்டுமே இந்திய-ஆரிய மொழியாக திராவிட எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது. மக்கள் மொழியின் பரிச்சயத்தின் விளைவாக, குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் பேசும் இந்த மொழியில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டது.

மொழிபெயர்ப்பு[தொகு]

திருக்குறள் பாயிரம் - பிடிகா பிரகாரணம் எனற பெயரில் எஸ். சங்கு ராம் என்பவர் சௌராட்டிர மொழியில் எழுதிய குறள் உரையின் ஒரு மொழிபெயர்ப்பு உள்ளது. இது 1980 இல் மதுரையில் அவரது மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது. [2] இந்தப் படைப்பு 1993 இல் [2] மீண்டும் வெளியிடப்பட்டது.

இதனையும் காண்க[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Sankhu Ram (1993). Sourashtra Tirukkural (in Tamil Scripts). Madurai: Siddhasramam. 

சான்றுகள்[தொகு]

  1. Krishnamachari, Suganthy (2014-11-20). "Under the spell of the Kural" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/features/friday-review/tirukkural-translations/article6618091.ece. 
  2. 2.0 2.1 (in Tamil) Tiruvalluvar 2050 (1 ). Chennai: Periyar Enthusiasts Group. 2019. பக். 683. 


வெளி இணைப்புகள்[தொகு]

  • Ashraf, N. V. K. (n.d.). "Thirukkural in Saurashtra". OOCities. பார்க்கப்பட்ட நாள் 23 April 2017.