உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்வராயன்மலை
—  ஊராட்சி ஒன்றியம்  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கள்ளக்குறிச்சி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் எம். எசு. பிரசாந்த், இ. ஆ. ப
மக்களவைத் தொகுதி கள்ளக்குறிச்சி
மக்களவை உறுப்பினர்

தே. மலையரசன்

சட்டமன்றத் தொகுதி சங்கராபுரம்
சட்டமன்ற உறுப்பினர்

டி. உதயசூரியன் (திமுக)

மக்கள் தொகை 56,327
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கல்வராயன்மலை வட்டத்தில் அமைந்த கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம் 15 கிராம ஊராட்சிகளைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கல்வராயன்மலையில் இயங்குகிறது. இங்கு கல்வராயன் மலைகள் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 56,327 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 1,908 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 45,176 ஆக உள்ளது.[3]

ஊராட்சி மன்றங்கள்

[தொகு]

கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/04-Villupuram.pdf
  4. கல்வராயன் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்