ஏ-13 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-13 நெடுஞ்சாலைஎன்பது இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது கற்குளத்தையும் அநுராதபுரத்தையும் இணைக்கிறது. கற்குளத்தையும் அநுராதபுரத்தையும் இணைக்கும் மொத்த ஏ-13 நெடுஞ்சாலை தூரம் 16.64 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". 25 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 8°17′56″N 80°26′29″E / 8.298959°N 80.441342°E / 8.298959; 80.441342