ஏ-27 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 7°31′33″N 81°33′00″E / 7.525873°N 81.549969°E / 7.525873; 81.549969
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-27 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது அம்பாறையையும் மகா ஓயாவையும் இணைக்கிறது.

ஏ-27 நெடுஞ்சாலை உகணை, பக்கியெல்லை, அரந்தளாவை ஊடாக மகா ஓயாவை அடைகிறது. ஏ-27 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 57.92 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". http://www.rda.gov.lk/source/rda_roads.htm. பார்த்த நாள்: 25 திசம்பர் 2015. 

வெளி இணைப்புக்கள்[தொகு]