ஏ-19 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-19 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது பொல்கஹாவெலயையும் கேகாலையையும் இணைக்கிறது. ஏ-19 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 11.67 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
வெளி இணைப்புக்கள்[தொகு]