ஏ-19 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-19 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது பொல்கஹாவெலயையும் கேகாலையையும் இணைக்கிறது. ஏ-19 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 11.67 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". 25 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.