ஏ-19 நெடுஞ்சாலை (இலங்கை)
Appearance
ஏ-19 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது பொல்கஹாவெலயையும் கேகாலையையும் இணைக்கிறது. ஏ-19 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 11.67 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]7°17′01″N 80°19′19″E / 7.283551°N 80.321989°E