ஏ-25 நெடுஞ்சாலை (இலங்கை)
Appearance
ஏ-25 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி ஆகும். இது சியம்பலான்டுவையையும் அம்பாறையையும் இணைக்கிறது.
ஏ-25 நெடுஞ்சாலை பல்லேவெவை, வட்டினாகலை, தமன்னை ஊடாக அம்பாறையை அடைகிறது. ஏ-25 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 57.12 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை
[தொகு]- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]7°09′32″N 81°35′56″E / 7.158768°N 81.598829°E