ஏ-21 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-21 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது கேகாலையையும் கரவன்னலையையும் இணைக்கிறது.
ஏ-21 நெடுஞ்சாலை மொரத்தோட்டை, ருவான்வெலை ஊடாக கரவன்னலையை அடைகிறது. ஏ-21 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 42.12 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". 25 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.