ஏ-21 நெடுஞ்சாலை (இலங்கை)

ஆள்கூறுகள்: 7°06′46″N 80°18′27″E / 7.112817°N 80.307484°E / 7.112817; 80.307484
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-21 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள முதற்தர ஒரு பிரதான வீதி ஆகும். இது கேகாலையையும் கரவன்னலையையும் இணைக்கிறது.

ஏ-21 நெடுஞ்சாலை மொரத்தோட்டை, ருவான்வெலை ஊடாக கரவன்னலையை அடைகிறது. ஏ-21 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 42.12 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ-21_நெடுஞ்சாலை_(இலங்கை)&oldid=3533928" இலிருந்து மீள்விக்கப்பட்டது