ஏ-0 நெடுஞ்சாலை (இலங்கை)
ஏ-0 | ||||
---|---|---|---|---|
ஏ-0 நெடுஞ்சாலை | ||||
வழித்தட தகவல்கள் | ||||
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | ||||
நீளம்: | 7.12 km (4.42 mi) | |||
Script error: The function "locations" does not exist. | ||||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
இலங்கையின் நெடுஞ்சாலைகள்
|
ஏ-0 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்றர வீதியாகும். இது கொள்ளுப்பிட்டியையும் இலங்கையில் தலைநகர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையையும் இணைக்கிறது. இதன் நீளம் 7.12 கி.மீ.[1] இந்த நெடுஞ்சாலை ராஜகிரிய ஊடாகச் செல்கிறது.
உசாத்துணை[தொகு]
- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". 25 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.