ஏ-0 நெடுஞ்சாலை (இலங்கை)
Jump to navigation
Jump to search
ஏ-0 | |
---|---|
ஏ-0 நெடுஞ்சாலை | |
வழித்தட தகவல்கள் | |
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை | |
நீளம்: | 7.12 km (4.42 mi) |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | கொள்ளுப்பிட்டி, ராஜகிரிய, ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை |
நெடுஞ்சாலை அமைப்பு | |
இலங்கையின் நெடுஞ்சாலைகள் |
ஏ-0 நெடுஞ்சாலை என்பது இலங்கையிலுள்ள ஒரு முதற்றர வீதியாகும். இது கொள்ளுப்பிட்டியையும் இலங்கையில் தலைநகர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையையும் இணைக்கிறது. இதன் நீளம் 7.12 கி.மீ.[1] இந்த நெடுஞ்சாலை ராஜகிரிய ஊடாகச் செல்கிறது.
உசாத்துணை[தொகு]
- ↑ "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்த்த நாள் 25 திசம்பர் 2015.