ஏ-30 நெடுஞ்சாலை (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ-30 நெடுஞ்சாலை இலங்கையிலுள்ள ஒரு முதற்தர பிரதான வீதி. இது வவுனியாவையும் பறையனாலங்குளத்தையும் இணைக்கிறது.

ஏ-30 நெடுஞ்சாலை பூவரசங்குளம், பனிச்சைக்குளம் ஊடாக பறையனாலங்குளத்தை அடைகிறது. ஏ-30 நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 35.80 கிலோ மீட்டர்கள் ஆகும்.[1]

உசாத்துணை[தொகு]

  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". 25 திசம்பர் 2015 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

ஆள்கூறுகள்: 8°45′37″N 80°25′51″E / 8.760357°N 80.43093°E / 8.760357; 80.43093