எடத்தலை

ஆள்கூறுகள்: 10°01′47″N 76°19′11″E / 10.0297°N 76.3197°E / 10.0297; 76.3197
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எடத்தலை
கிராம ஊராட்சி
எடத்தலை is located in கேரளம்
எடத்தலை
எடத்தலை
கேரளாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°01′47″N 76°19′11″E / 10.0297°N 76.3197°E / 10.0297; 76.3197
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்எர்ணாகுளம்
அரசு
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்7.18 km2 (2.77 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்77,811
 • அடர்த்தி11,000/km2 (28,000/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுகேஎல்-41 ஆலுவா

எடுத்தலை (Edathala) என்பது ஆலுவா நகருக்கு அருகிலுள்ள ஒரு கிராம ஊராட்சியாகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா வட்டத்திலுள்ள ஒரு கிராமமாகும். [1]

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] எடத்தலையின் மொத்த மக்கள் தொகை 77,811 என்ற அளவில் இருக்கின்றனர். ஆண்கள் 38,454 (49.41%) மற்றும் பெண்கள் 39,357 (50.58%). ஊரின் சராசரி கல்வியறிவு விகிதம் 82%; கல்வியறிவு விகிதம் தேசிய சராசரியான 59.5% ஐ விடவும், ஆண்களின் கல்வியறிவு 84% ஆகவும், பெண் கல்வியறிவு 81% ஆகவும் உள்ளது. மக்கள் தொகையில் 11% (8,772) 6 வயதுக்குட்பட்டவர்கள். 70% மக்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.

புக்காட்டுப்பாடி என்பது எடத்தலையின் மிகவும் பிரபலமான மற்றும் பரபரப்பான சந்திப்புகளில் ஒன்றாகும். குழிவேலிபாடி முஸ்லிம் ஜமாஅத், மலாயில்பள்ளி முஸ்லிம் ஜம்மாத் ,பெங்கட்டுசேரி முஸ்லீம் ஜம்மாத் ஆகியோர் எடத்தலா பனச்சாயத்தில் உள்ள முக்கிய ஜமா மஸ்ஜி.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எடத்தலை&oldid=3235940" இலிருந்து மீள்விக்கப்பட்டது