அனைத்திந்திய வானொலி கண்காணிப்பு பணியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்திந்திய வானொலி கண்காணிப்பு பணியகம் (All India Radio Monitoring Service (AIRMS) இந்தியத் தகவல் மற்றும் ஒலி பரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, இந்தியாவில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஒலி & ஒளி பரப்புகளையும், இந்தியாவிற்காக ஒலி பரப்பபடும் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட அனைத்து தெற்காசியா நாடுகளின் ஒலி & ஒளி பரப்புகளையும் கண்காணிக்கும் மத்திய அமைப்பாகும்.[1] அனைத்திந்திய வானொலி கண்காணிப்பு பணியகத்தின் தலைமையகம் இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லா நகரத்தில் உள்ளது.[2] இந்தப் பணியகம் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு மற்றும் இராணுவப் புலனாய்வு இயக்குநரகம் ஆகிய புலனாய்வு அமைப்புகளுடன் உளவுத் தகவல்களை பகர்ந்து கொள்ளும்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sandeep Balakrishna. "Intel agencies: Fact & Fiction". Niti Central. Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2013-01-31.
  2. Ball, Desmond (1996). Signals intelligence (SIGINT) in South Asia : India, Pakistan, Sri Lanka (Ceylon). Canberra, Australia: Strategic and Defence Studies Centre, Research School of Pacific Studies, Australian National University. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0731524837.