வரவு நல்ல உறவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி வார்ப்புரு இடல் |
சி பராமரிப்பு using AWB |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
| producer = ராஜம் பாலசந்தர்<br/>புஷ்பா கந்தசுவாமி |
| producer = ராஜம் பாலசந்தர்<br/>புஷ்பா கந்தசுவாமி |
||
| writer = |
| writer = |
||
| starring = [[எஸ். வி. |
| starring = [[எஸ். வி. சேகர்]]<br/>[[விசு]]<br/>கிஷ்மூ<br/>[[ஓமக்குச்சி நரசிம்மன்]]<br/>ரேகா |
||
| music = [[சங்கர் கணேஷ்]] |
| music = [[சங்கர் கணேஷ்]] |
||
| cinematography = |
| cinematography = |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
}} |
}} |
||
'''வரவு நல்ல உறவு''' 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எஸ். வி. |
'''வரவு நல்ல உறவு''' 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எஸ். வி. சேகர் ]], ரேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். |
||
== வகை == |
== வகை == |
||
வரிசை 41: | வரிசை 41: | ||
* [http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=varavu%20nalla%20uravu வரவு நல்ல உறவு] |
* [http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=varavu%20nalla%20uravu வரவு நல்ல உறவு] |
||
{{விசு இயக்கிய திரைப்படங்கள்|state=autocollapse}} |
{{விசு இயக்கிய திரைப்படங்கள்|state=autocollapse}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:1981 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:விசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:விசு இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]] |
18:57, 25 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
வரவு நல்ல உறவு | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | ராஜம் பாலசந்தர் புஷ்பா கந்தசுவாமி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | எஸ். வி. சேகர் விசு கிஷ்மூ ஓமக்குச்சி நரசிம்மன் ரேகா |
வெளியீடு | திசம்பர் 5, 1981 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வரவு நல்ல உறவு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சேகர் , ரேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
வகை
குடும்பத் திரைப்படம், சமூகத் திரைப்படம்
கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் அதீத பாசமும் நம்பிக்கை கொண்ட ஒரு தந்தை, குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் வெறுப்பும், நம்பிக்கையற்ற ஒரு தந்தை இவர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. தனது பணி ஓய்வு பணத்தை மகன்களுக்கும் மகளுக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறார் ஒரு தந்தை. பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்ன மகன்களும் மகளும் தந்தையை நடுத்தெருவில் நிறுத்தி விடுகிறார்கள். உறவுகள் வேண்டாம் என்று இருக்கும் தந்தை மீது பாசத்தைக் காட்டினாலும் அவர் மனம் மாறாததால், பிள்ளைகள் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பிள்ளைகள் பிரிந்ததும் பாசத்தை நாடும் தந்தை மனம் மாறி மீண்டும் குடும்பத்தினர் இணைகிறார்கள்.