பேளகொண்டப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேளகொண்டப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

பேளகொண்டப்பள்ளி ( Belagondapalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 61 கி.மீ. தொலைவிலும், தளியில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 319 கி.மீ. தொலைவில் உள்ளது. [2] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தெடர்வண்டி நிலையமாகும். இவ்வூரை ஒட்டி பல தொழிற்சாலைகள் உள்ளன.

வங்கிகள்[தொகு]

  • இந்தியன் வங்கி
  • கார்பரேசன் வங்கி

குறிப்பு[தொகு]

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Thally/Belagondapalli
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேளகொண்டப்பள்ளி&oldid=3565406" இலிருந்து மீள்விக்கப்பட்டது