பேளகொண்டப்பள்ளி
பேளகொண்டப்பள்ளி | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
பேளகொண்டப்பள்ளி ( Belagondapalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 61 கி.மீ. தொலைவிலும், தளியில் இருந்து 16 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 319 கி.மீ. தொலைவில் உள்ளது. [2] அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தெடர்வண்டி நிலையமாகும். இவ்வூரை ஒட்டி பல தொழிற்சாலைகள் உள்ளன.
வங்கிகள்[தொகு]
- இந்தியன் வங்கி
- கார்பரேசன் வங்கி
குறிப்பு[தொகு]
- ↑ "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Thally/Belagondapalli