சீதவாக்கைக் கோட்டை
சீதவாக்கைக் கோட்டை | |
---|---|
பகுதி: கொழும்பு மாவட்டம் | |
அவிசாவளை, இலங்கை | |
ஆள்கூறுகள் | 6°57′11″N 80°13′28″E / 6.952983°N 80.224367°E |
வகை | பாதுகாப்புக் கோட்டை |
இடத் தகவல் | |
நிலைமை | எச்சங்கள் |
இட வரலாறு | |
கட்டியவர் | சீதாவக்கை அரசு |

சீதவாக்கைக் கோட்டை (Sitawaka fort) என்பது அவிசாவளையில் சீதாவக்கை அரசினால் கட்டப்பட்டது.[1] இது முதலாம் ராஜசிங்கனின் மாளிகையுடன் சேர்ந்து இருந்தது. இக்கோட்டையில் ஏரிக்கரையை நோக்கியவாறு பீரங்கி பொருத்தப்பட்டிருந்தது.[2]
சீதவாக்கைக் கோட்டையும் அரச மாளிகையும் அழிக்கப்பட்டு, தற்போது அதன் எச்சங்களை அவிசாவளை - பன்வளை வீதியில் காணலாம்.[3]
உசாத்துணை[தொகு]
- ↑ "Sitawaka". VOC Sri Lanka. http://www.voc-sri-lanka.nl/VOC-SRI-LANKA.NL/Bin._Balana_sitawaka.html. பார்த்த நாள்: 24 நவம்பர் 2014.
- ↑ "மேadunne and Rajasinha I". The Island இம் மூலத்தில் இருந்து 2015-07-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150701173625/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=25778. பார்த்த நாள்: 24 நவம்பர் 2014.
- ↑ "Sitawaka: A lost medieval kingdom". Ceylon Today இம் மூலத்தில் இருந்து 2014-11-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141129103834/http://www.ceylontoday.lk/35-10388-news-detail-sitawaka-a-lost-medieval-kingdom.html. பார்த்த நாள்: 24 நவம்பர் 2014.