முதலாம் ராஜசிங்கன்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
முதலாம் ராஜசிங்கன் | |
---|---|
சீதவாக்கையின் அரசன் | |
ஆட்சி | 1581–1593 |
முடிசூட்டு விழா | 1581 |
முன்னிருந்தவர் | மாயதுன்னை |
பின்வந்தவர் | முதலாம் விமலதரும சூரியன் |
தந்தை | மாயதுன்னை |
பிறப்பு | 1544 இலங்கை |
இறப்பு | 1593 இலங்கை |
அடக்கம் | இலங்கை |
முதலாம் ராஜசிங்கன் கி.பி 1581 - 1593 வரை சீதாவக்கையை ஆண்ட அரசன் ஆவான். இவனின் இயற்பெயர் டீங்கிரி குமாரன். இவனின் தந்தையார் பெயர் மாயாதுன்னை. மயாதுன்னை போர்த்துக்கேயர் மீது படையெடுக்க இவன் உதவினான். தந்தை இறப்பிற்குப் பின்னர் முதலாம் ராஜசிங்கன் எனும் பெயரில் அரசனானான். இவன் வீரசுந்தர எனும் அமைச்சரின் உதவியுடன் கண்டியை கைப்பற்றினர். `