கமலேந்துமதி ஷா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோக்கியோவில் இந்திய-சப்பானிய சமாதான ஒப்பந்தத்தின்போது இந்தியத் தூதர், சப்பானிய வெளியுறவு அமைச்சர் கத்சௌ ஒகாசகியுடன் கை குலுக்கும் நிகழ்ச்சியின்போது இந்தியக் குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்துடன் கமலேந்துமதி ஷா

கமலேந்துமதி ஷா (Kamalendumati Shah) (இறப்பு: 1999) ஓர் இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இன்றைய உத்தராகண்டம் மாநிலத்தின் தெக்ரி கர்வால் மாவட்டத்த்தைச் சேர்ந்த இவர்,[1] நாடாளுமன்ற அரசியலில் தீவிரமாக செயல்பட்டவர் என்று அறியப்படுகிறது. சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1958ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த இந்திய குடிமை கௌரவமான பத்ம பூசண் விருது வழங்கப்பட்டது.[2] இவர் ஜூலை 15, 1999 அன்று மூளை புற்றுநோயால் இறந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tehri Tehri dam and some of the city's ever-memorable personality". Tehri Hydro Development Corporation. 2016. Archived from the original on 23 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Subject : Probate" (PDF). High Court of Delhi. 2006. Archived from the original (PDF) on 10 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 4 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமலேந்துமதி_ஷா&oldid=3547911" இலிருந்து மீள்விக்கப்பட்டது