அனந்தநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனந்தநாதர்
Anantanatha
இதர் சமணக் கோயிலில் அனந்தநாதரின் சிற்பம்
அதிபதி14வது தீர்த்தங்கரர்

அனந்தநாதர் (Anantanatha), சமண சமயத்தின் 14வது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குல மன்னர் சிம்மசேனா - இராணி சுயாசாவிற்கும் அயோத்தியில் பிறந்தவர். [1] கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷராக [2] விளங்கிய ஆனந்தநாதர், இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தின் சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[3] பொன்னிற மேனியுடைய அனந்தநாதரின் சின்னம் முள்ளம்பன்றி ஆகும்.

இலக்கியம்[தொகு]

  • கிபி1200ல், ஜன்னா என்பவர் அனந்தபுராணம் எனும் நூலை எழுதியுள்ளார்.

கோயில்[தொகு]

கேரளா மாநிலம், வயநாடு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான கல்பற்றாவில் அனந்தநாதரின் கோயில் உள்ளது.

படக்காட்சியகம்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. Tukol 1980, ப. 31.
  2. Jain 2009, ப. 82.
  3. [1]
  • Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
  • Jain, Arun Kumar (2009), Faith & Philosophy of Jainism, Gyan Publishing House, ISBN 9788178357232, பார்க்கப்பட்ட நாள் 2017-10-08
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தநாதர்&oldid=2716838" இலிருந்து மீள்விக்கப்பட்டது