அரநாதர்
அரநாதர் | |
---|---|
![]() தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள், குவாலியர் கோட்டை | |
அதிபதி | சமண சமயத்தின் 18வது தீர்த்தங்கரர் |
அரநாதர் (Aranath), சமண சமயத்தின் 18வது தீர்த்தங்கரர் ஆவார். அரநாதர், இச்வாகு குல மன்னர் சுதர்சனருக்கும் - இராணி மித்திரதேவிக்கும், அஸ்தினாபுரம் நகரத்தில் பிறந்தவர். சித்த புருஷராக விளங்கிய அரநாதர், கருமத் தளைகளிலிருந்து விடுபட்டு, அறிவொளி அடைந்து, 84,000 ஆண்டுகள் வாழ்ந்து, சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார். [1]
தங்க நிறம் கொண்ட அரநாதர் மீனை வாகனமாகக் கொண்டவர்.[2]
அரநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர வடிவக் கோயில், கர்நாடகா
அரநாதர் கோயில், அஸ்தினாபுரம்
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ von Glasenapp 1999, ப. 308.
- ↑ "Brief details of Tirthankaras". 2017-10-21 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-10-21 அன்று பார்க்கப்பட்டது.
ஆதாரங்கள்[தொகு]
- Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra's Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, ISBN 978-81-903639-7-6, 16 September 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது,
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
- von Glasenapp, Helmuth (1999), Jainism: An Indian Religion of Salvation [Der Jainismus: Eine Indische Erlosungsreligion], Shridhar B. Shrotri (trans.), Delhi: Motilal Banarsidass, ISBN 81-208-1376-6