வசுபூஜ்ஜியர்
வசுபூஜ்ஜியர் | |
---|---|
குந்துநாதரின் சிலை, சம்பாபூர், பிகார் | |
அதிபதி | 12வது சமணத் தீர்த்தங்கரர் |
வசுபூஜ்ஜியர் (Vasupujya) சமண சமயத்தின் 12வது தீர்த்தங்கரர் ஆவார். சித்த புருஷராக விளங்கிய வசுபூஜ்ஜியர், கருமத் தளைகளைகளிலிருந்து விடுபட்டு, மேற்கு வங்காளத்தின் சம்பாபுரியில் முக்தி அடைந்தார்.
இச்வாகு குல மன்னர் வாசுவுக்கும் - இராணி ஜெயதேவிக்கும் சம்பாபுரியில் பிறந்தவர் வசுபூஜ்ஜியர். செந்நிறம் கொண்ட வசுபூஜ்ஜியரின் வாகனம் நீர் எருமை ஆகும்.[1]
சிலை[தொகு]
பிகார் மாநிலத்தின் சம்பாபூரில் உள்ள நாத் கோயிலில், வசுபூஜ்ஜியருக்கு 31 அடி உயர சிலை 2014ல் நிறுவப்பட்டுள்ளது.[2][3]
இதனையும் காண்க[தொகு]
அடிக்குறிப்புகள்[தொகு]
- ↑ "Brief details of Tirthankaras" இம் மூலத்தில் இருந்து 2017-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171021081718/http://ejainism.com/tirthankar.html.
- ↑ "Deity gift from Nagaland", The Telegraph, 7 January 2014, archived from the original on 15 ஆகஸ்ட் 2017, retrieved 21 அக்டோபர் 2017
{{citation}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Vasupujya, archived from the original on 2016-08-04, retrieved 2017-10-21
ஆதாரங்கள்[தொகு]
- Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
- Jain, Arun Kumar (2009), Faith & Philosophy of Jainism, Gyan Publishing House, ISBN 9788178357232, retrieved 2017-10-08