கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் கண்ணதாசன், தமிழ்த் திரைப்படங்களுக்காக சுமார் ஐயாயிரத்துக்கும் அதிகமான பாடல்களை எழுதியிருந்தார். அப்பாடல்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

எழுதிய பாடல்கள்[தொகு]

இது முழுமையான பட்டியல் அல்ல.

1950களில்[தொகு]

ஆண்டு திரைப்படம் இசையமைப்பாளர் பாடல்கள் சான்று இதர குறிப்புகள்
1957 மகாதேவி விசுவநாதன்- இராமமூர்த்தி "கண் மூடும் வேளையிலும்"
"தாயத்து தாயத்து"
"சிங்காரப் புன்னகை"
"குறுக்கு வழியில்"
"மானம் ஒன்றே பெரிதென"
"சேவை செய்வதே ஆனந்தம்"
[1]
1959 சிவகெங்கைச் சீமை விசுவநாதன் - இராமமூர்த்தி "சிவகெங்கைச் சீமை"
"சாந்துபொட்டு தழதழங்க"
"வீரர்கள் வாழும்"
"தென்றல் வந்து வீசாதோ"
"கண்ணங்கறுத்த கிளி"
"கனவு கண்டேன்"
"மருவிருக்கும் கூந்தல்"
"வைகை பெருகிவர"
"தனிமை நேர்ந்ததோ"
"கொட்டு மேளம் கொட்டுங்கடி"
"சின்னச்சின்ன சிட்டு சிவகங்கய"
"முத்து புகழ் படைத்த"
"ஆலிக்கும் கைகள்"
"மேகம் குவிந்ததம்மா"
"விடியும் விடியும் என்றிருந்தோம்"

1960களில்[தொகு]

ஆண்டு திரைப்படம் இசையமைப்பாளர் பாடல்கள் இதர குறிப்புகள்
1960 மன்னாதி மன்னன் விசுவநாதன்- இராமமூர்த்தி "அச்சம் என்பது மடமையடா"
"அவளா இவளா தேர்ந்தெடு"
"கண்கள் இரண்டும் உன்னை"
"காடு தழைக்க"
"காவேரி தாயே"
"காதற் கொழுநன்"
"கலையோடு கலந்தது உண்மை"
"கனிய கனிய மழலைபேசும்"
"நீயோ நானோ"
"பாடுபட்ட தண்ணலே"
"தண்டை கொண்டு"
1961 தாய் சொல்லை தட்டாதே கே. வி. மகாதேவன் "காட்டுராணி"
"காட்டுக்குள்ளே திருவிழா"
"ஒருத்தி மகனை"
"பாட்டு ஒரு பாட்டு"
"பட்டுச் சேலை காத்தாட"
"பூ உறங்குது"
" போயும் போயும் "
"சிரித்து சிரித்து"
1962 தாயைக்காத்த தனயன் கே. வி. மகாதேவன் "காட்டு ராணி கோட்டையிலே"
"காவேரி கரையிருக்கு"
"கட்டித் தங்கம் வெட்டியெடுத்து"
"மூடித் திறந்த இமைகள்"
"நடக்கும் என்பர்"
"பேரைச் சொல்லலாமா"
"சண்டிக் குதிரை நொண்டிக் குதிரை"
பாசம் விசுவநாதன்- இராமமூர்த்தி "சல் சல் எனும் சலங்கை"
"பால் வண்ண பருவம்"
"மாலையும் இரவும்"
"தேரெது சிலையெது"
"உலகம் பிறந்தது எனக்காக"
"உறவெ சொல்ல ஒருவருண்டு"
"வேங்கைக்கு குறிவைத்து"
1963 பணத்தோட்டம் விசுவநாதன்- இராமமூர்த்தி "என்ன தான் நடக்கும்"
"சவ்வாது மேடை"
"ஒரு நாள் இரவில்"
"ஒருவர் ஒருவரை"
"பணத்தோட்டம்"
"பேசுவது கிளியா"
பெரிய இடத்துப் பெண் விசுவநாதன்- இராமமூர்த்தி "அன்று வந்ததும் அதே நிலா"
"அவனுக்கென்ன"
"கண்ணென்ன கண்ணென்ன"
"கட்டோடு குழலாட"
"பாரப்பா பழனியப்பா"
"துள்ளி ஓடும் கால்கள்"
இருவர் உள்ளம் கே. வி. மகாதேவன் "பறவைகள் பலவிதம்"
"இதயவீணை"
"அழகு சிரிக்கிறது"
"நதி எங்கே"
"ஏன் அழுதாய்"
" கண்ணே"
"புத்தி சிகாமணி"
"கண்ணெதிரே"
1964 பணக்கார குடும்பம் விசுவநாதன்- இராமமூர்த்தி "அத்தை மகள்"
"இதுவரை நீங்கள்"
"ஒன்று எங்கள்"
"பல்லக்கு வாங்க"
"பறக்கும் பந்து"
"வாடியம்மா வாடி"
"அத்தை மகள் ரத்தினத்தை"
"பருவத்தில் கொஞ்சம் "
"உன்னை நம்பினால்"
1965 திருவிளையாடல் கே. வி. மகாதேவன் "ஒரு நாள் போதுமா"
"இசைத்தமிழ் நீ செய்த"
"பார்த்தால் பசுமரம்"
"பாட்டும் நானே பாவமும்"
"பொதிகைமலை உச்சியிலே"
"ஒன்றானவன் உருவில்"
"இல்லாததொன்றில்லை"
"வாசி வாசி"
"ஓம் நம சிவாய"
"நீல சேலை கட்டிக் கொண்ட"
ஆயிரத்தில் ஒருவன் விசுவநாதன்- இராமமூர்த்தி "அதோ அந்த பறவை போல"
"நாணமோ இன்னும் நாணமோ"
"ஒடும் மேகங்களே"
1966 சரஸ்வதி சபதம் கே. வி. மகாதேவன் "அகர முதல எழுத்தெல்லாம்"
"தெய்வம் இருப்பது எங்கே"
"கல்வியா செல்வமா வீரமா"
"கோமாதா எங்கள் குலமாதா"
"ராணி மகாராணி"
"தாய் தந்த"
"உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி"
நாடோடி ம. சு. விசுவநாதன் "உலகமெங்கும் ஒரே"
"கடவுள் செய்த பாவம்"
"அன்றொரு நாள்"
"பாடும் குரல்"
"ரசிக்கத்தானே இந்த"
"கடவுள் தந்த பாடம்"

1970களில்[தொகு]

ஆண்டு திரைப்படம் இசையமைப்பாளர் பாடல்கள் சான்றுகள் இதர குறிப்புகள்
1970 என் அண்ணன் கே. வி. மகாதேவன் கடவுள் ஏன் கல்லானார்
கொண்டை ஒரு பக்கம்
3. நீல நிறம்
4. தொட்டால் எங்கும்
5. நெஞ்சம் உண்டு
1972 பட்டிக்காடா பட்டணமா ம. சு. விசுவநாதன் "அடி என்னடி ராக்கம்மா"
"அம்பிகையே ஈசுவரியே"
"கேட்டுக்கோடி உறுமி"
"முத்து சோலை"
"நல்வாழ்த்து நான் சொல்வேன்"
1973 உலகம் சுற்றும் வாலிபன் ம. சு. விசுவநாதன் 1. லில்லி மலர்களுக்கு
2. அவள் ஒரு நவரச
3. உலகம் உலகம்
4. பச்சைகிளி முத்துச்சரம்
1974 அவள் ஒரு தொடர்கதை ம. சு. விசுவநாதன் 1. அடி என்னடி உலகம்
2. கடவுள் அமைத்து வைத்த
3. கண்ணில் என்ன
4. தெய்வம் தந்தவீடு
5. ஆடுமடி தொட்டில்
உரிமைக்குரல் ம. சு. விசுவநாதன் "ஆம்பளங்க நீங்க"
"விழியே கதை எழுது"
தங்கப்பதக்கம் ம. சு. விசுவநாதன் "சோதனை மேல் சோதனை"
"நல்லதொரு குடும்பம்"
"தத்திச் செல்லும் முத்து"
"சுமைதாங்கி சாய்ந்தால்'
எங்கம்மா சபதம் விஜய பாஸ்கர் அன்பு மேகமே
1975 மயங்குகிறாள் ஒரு மாது விஜய பாஸ்கர் சம்சாரம் என்பது வீணை
ஒருபுறம் வேடன்
வரவேண்டும் வாழ்க்கையில்
1979 திரிசூலம் ம. சு. விசுவநாதன் மலர் கொடுத்தேன்
காதல் ராணி கட்டிக் கிடக்க
என் ராசாத்தி
இரண்டு கைகள்
திருமாலின் திருமார்பில்
[2]

1980களில்[தொகு]

ஆண்டு திரைப்படம் இசையமைப்பாளர் பாடல்கள் இதர குறிப்புகள்
1982 மூன்றாம் பிறை இளையராஜா "கண்ணே கலைமானே"
"பூங்காற்றே"
கடைசிப் பாடல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "மகாதேவி திரைப்படப் பாடல்கள்". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "திரிசூலம் திரைப்படப் பாடல்கள்". Ωspicy onion. com. பார்க்கப்பட்ட நாள் 17 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்[தொகு]