பூலாங்குடியிருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
→தொழில் நிலவரம்: விளம்பரம் நீக்கம் |
||
வரிசை 40: | வரிசை 40: | ||
==தொழில் நிலவரம்== |
==தொழில் நிலவரம்== |
||
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. கணிசமான மக்கள் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். இங்கு பட்டுவளர்சி துறையின் பண்னை உள்ளது. |
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. கணிசமான மக்கள் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். இங்கு பட்டுவளர்சி துறையின் பண்னை உள்ளது. <ref>{{ cite web | url =http://tamil.yahoo.com/%E0%AE%85%E0%AE%A9-%E0%AF%8D-%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-223500441.html| title =அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் தமிழகம் * அமைச்சர் பெருமிதம்| accessdate = 7-1-2013 | publisher = யாகூ தமிழ் }}</ref> |
||
== கல்வி நிறுவனங்கள் == |
== கல்வி நிறுவனங்கள் == |
06:20, 28 திசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பூலாங்குடியிருப்பு | |||||||
அமைவிடம் | 9°00′31″N 77°13′14″E / 9.008521°N 77.220669°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருநெல்வேலி | ||||||
அருகாமை நகரம் | செங்கோட்டை_(நகரம்) | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3] | ||||||
பேருராட்சி தலைவர் | இராதா | ||||||
மக்களவைத் தொகுதி | தென்காசி | ||||||
மக்களவை உறுப்பினர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | கடையநல்லூர் | ||||||
சட்டமன்ற உறுப்பினர் |
சி. கிருஷ்ணமுரளி (அதிமுக) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
பூலாங்குடியிருப்பு (ஆங்கிலம்:poolankudiyiruppu), தமிழக - கேரள எல்லைபகுதியான இவ்வூர் இயற்கை எழில்கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் அரிகர நதி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இவ்வூரின் வழியாக புகழ்பெற்ற செங்கோட்டை - கொல்லம் இரயில் பாதை உள்ளது. மேலும் இங்கிருந்து புகழ்பெற்ற ஆன்மீக தளமான திருமலைகோவில் செல்வதற்க்கு தனி பாதையும் உள்ளது. முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானதின் கீழ் கலங்காதகண்டி மன்னன் கட்டுபாட்டில் சுமார் 150 ஆண்டு இருந்தது குறிப்பிடதக்கது. இவ்வூர் 1956 ஆண்டு நவம்பர் 1 ம் தேதி திருவிதாங்கூர் சமஸ்தான்திலிருந்து தமிழ்நாட்டுடன் இனைந்த பகுதிகளுள் ஒன்றாகும்.
அமைவிடம்
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் இருக்கும் புதூர் பேருராட்சியில் அமைந்துள்ள ஒரு ஊர் ஆகும்.
அருகில் உள்ள சுற்றுலா தளங்கள்
- குற்றால அருவிகள்
- மேக்கரை அடவிநயினார் அணை
- கண்ணுபுளிமெட்டு குண்டாறு அணை
- தென்மலை(கேரளா) ஆகியவை அருகில் உள்ள சுற்றுலா தளங்கள் ஆகும்.
முக்கிய வீதிகள்
- பள்ளிவாசல் தெரு
- நடுத்தெரு
- பட்டுபண்னை தெரு
- பிள்ளையார் கோவில் தெரு
- ரஹ்மத் நகர்(பாறை)
- முதன்மை சாலை(Main Road)
- கதிரவன் காலனி
- பிஸ்மி நகர்.
தொழில் நிலவரம்
குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. கணிசமான மக்கள் மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் பணிபுரிகின்றனர். இங்கு பட்டுவளர்சி துறையின் பண்னை உள்ளது. [4]
கல்வி நிறுவனங்கள்
- அரசு நடுநிலை பள்ளி
- M.K.பாவா பிரைமரி ஸ்கூல்
இவற்றையும் பார்க்கவும்
- மாவட்ட தலைநகர் - திருநெல்வேலி
அருகிலுள்ள நகரங்கள்
- செங்கோட்டை
- கடையநல்லூர்
- தென்காசி
- புனலூர்(கேரளா)
- ஆரியங்காவு(கேரளா)
- தென்மலை(கேரளா)
வெளி இணைப்பு
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் தமிழகம் * அமைச்சர் பெருமிதம்". யாகூ தமிழ். பார்க்கப்பட்ட நாள் 7-1-2013.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)