தொட்ட தேவராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம் |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
⚫ | |||
⚫ | |||
! style="border-bottom:3px solid; background:#BBDDFF;padding:5px" | [[மைசூர் அரசர்கள்]]<br /> |
! style="border-bottom:3px solid; background:#BBDDFF;padding:5px" | [[மைசூர் அரசர்கள்]]<br /> |
||
|- |
|- |
||
வரிசை 106: | வரிசை 104: | ||
1668 இல் இவர் [[ஈரோடு]],[[தாராபுரம்]],குனிக்கல்போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்.<ref>தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 316,317</ref> |
1668 இல் இவர் [[ஈரோடு]],[[தாராபுரம்]],குனிக்கல்போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்.<ref>தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 316,317</ref> |
||
⚫ | |||
⚫ | |||
{{Reflist}} |
{{Reflist}} |
||
[[பகுப்பு:மைசூர் அரசர்கள்]][[பகுப்பு:1673 இறப்புகள்]] |
[[பகுப்பு:மைசூர் அரசர்கள்]] |
||
[[பகுப்பு:1673 இறப்புகள்]] |
06:31, 2 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்
தொட்ட தேவராச உடையார் அல்லது தொட்ட கெம்ப தேவராச உடையார் என்பவர் மைசூரின் மன்னராக 1659 முதல் 1673. வரை இருந்தவர்.[1] 1673இல் இறந்தார்.
வெற்றிகள்
இவர் தன் ஆட்சி துவக்கத்திலேயே சீரங்கப்பட்டணம், இக்கேரியின் முதலாம் சிவப்ப நாயக்கனால் முற்றுகையிடப்பட்டது. கி.பி.1661 முதல் 1664 வரை இக்கேரிக்கும், மைசூருக்கும் பல போர்கள் நடைபெற்றன. 1668 இல் இவர் ஈரோடு,தாராபுரம்,குனிக்கல்போன்ற பகுதிகளை வென்று மைசூருடன் இணைத்தார்.[2]
குறிப்புகள்
- ↑ http://www.mysorepalace.gov.in/Wodeyar_Dynasty.htm
- ↑ தகடூர் வரலாறும் பண்பாடும் இரா.இராமகிருட்டினன் பக். 316,317