நஞ்சராச உடையார்
நஞ்சராச உடையார் Nanjaraja Wodeyar | |
---|---|
மைசூர் அரசர் | |
ஆட்சி | 1766 - 1770 |
முடிசூட்டு விழா | சிறீரங்கப்பட்டணம், 6 மே 1766 |
அரச குலம் | உடையார் வம்சம் |
தந்தை | இரண்டாம் கிருட்டிணராச உடையார் |
தாய் | தேவராஜ அம்மணி அவரு |
பிறப்பு | 1748 |
இறப்பு | 2 ஆகத்து 1770 சிறீரங்கப்பட்டணம், அரண்மனை |
சமயம் | இந்து |
மகாராசா சிறீ நஞ்சராச தளவாய் உடையார் பகதூர் (Nanjaraja Wodeyar) (1748 - 2 ஆகத்து 1770) அல்லது நஞ்சராச உடையார், என்பவர் மைசூரின் மன்னராக 1766 முதல் 1770 வரை இருந்தவர்.[1] இவர் ஐதர் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தவர்.
வாழ்க்கை[தொகு]
இவர் மகாராசா இரண்டாம் கிருட்டிணராச உடையாரின் மூத்த மகனாவார். இவர் தந்தையின் மரணத்துக்குப் பிறகு 1766 இல் பட்டத்துக்கு வந்தார்.
2 ஆகத்து 1770, அன்று ஐதர் அலியால் அனுப்பப்பட்ட நஞ்சு கலந்த பாலை அருந்தி இறந்தார்.
மேற்கோள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2017-02-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-01-02 அன்று பார்க்கப்பட்டது.