நாகொண்டபாளையம்
நாகொண்டபாளையம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருஷ்ணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635118 |
நாகொண்டபாளையம் (Nagondapalayam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது தளிகொத்தனூர் ஊராட்சி உட்பட்ட ஊராகும்.
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவிலும், தளியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 330 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]
ஊரின் சிறப்பு[தொகு]
இந்த ஊரில் ஒரே இடத்தில் 33 நடுகற்கள் உள்ளன. இந் ஊரில் உள்ள தொட்டவர்குடி (மூத்தவர் கோயில்) என்னும் கோயிலின் முன் வரிசையாக இந்த நடுகற்கள் காணப்படுகின்றன.[2]
மேற்கோள்[தொகு]
- ↑ "Nagondapalayam Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
- ↑ தி. சுப்பிரமணியன், நடுகற்கள் (கட்டுரை) பக்கம் 25, நடுகல் அகழ்வைப்பகம் (தருமபுரி கையேடு), தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு, 2010.