பெரியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம் |
|||
வரிசை 59: | வரிசை 59: | ||
| footnotes = |
| footnotes = |
||
}} |
}} |
||
'''பெரியமுத்தூர்''' ( |
'''பெரியமுத்தூர்''' (Periyamuthur) என்பது [[இந்திய ஒன்றியம்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கிருட்டிணகிரி மாவட்டம்]], [[கிருஷ்ணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி வட்டத்துக்கு]] உட்பட்ட ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும்.<ref>https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/</ref> |
||
== அமைவிடம் == |
== அமைவிடம் == |
||
இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான [[கிருஷ்ணகிரி]]யில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. <ref>http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Krishnagiri/Periyamuthur</ref> |
இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான [[கிருஷ்ணகிரி]]யில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. <ref>http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Krishnagiri/Periyamuthur</ref> |
||
== விளக்கம் == |
|||
இந்த ஊரானது [[கிருட்டிணகிரி அணை]]க்கு அருகில், [[தென்பெண்ணை ஆறு|தென்பெண்ணை ஆற்றங்கரையில்]] அமைந்துள்ளது. இந்த ஊரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊரின் தனிச்சிறப்பாக இரண்டு ஊர் வாசல்கள் அமைந்துள்ளன. 15 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட இந்த ஊர் வாசல் வழியாகவே ஊருக்குள் நுழையமுடியும். |
|||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{reflist}} |
{{reflist}} |
04:51, 31 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்
பெரியமுத்தூர் | |
---|---|
வருவாய் கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635101 |
பெரியமுத்தூர் (Periyamuthur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]
அமைவிடம்
இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [2]
விளக்கம்
இந்த ஊரானது கிருட்டிணகிரி அணைக்கு அருகில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊரின் தனிச்சிறப்பாக இரண்டு ஊர் வாசல்கள் அமைந்துள்ளன. 15 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட இந்த ஊர் வாசல் வழியாகவே ஊருக்குள் நுழையமுடியும்.
மேற்கோள்கள்