பெரியமுத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
விரிவாக்கம்
வரிசை 59: வரிசை 59:
| footnotes =
| footnotes =
}}
}}
'''பெரியமுத்தூர்''' (PERIAMUTHUR) என்பது [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலம், [[கிருட்டிணகிரி மாவட்டம்]], [[கிருஷ்ணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி வட்டத்துக்கு]] உட்பட்ட ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும்.<ref>https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/</ref>
'''பெரியமுத்தூர்''' (Periyamuthur) என்பது [[இந்திய ஒன்றியம்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[கிருட்டிணகிரி மாவட்டம்]], [[கிருஷ்ணகிரி வட்டம்|கிருஷ்ணகிரி வட்டத்துக்கு]] உட்பட்ட ஒரு [[வருவாய் கிராமம்]] ஆகும்.<ref>https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/</ref>

== அமைவிடம் ==
== அமைவிடம் ==
இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான [[கிருஷ்ணகிரி]]யில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. <ref>http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Krishnagiri/Periyamuthur</ref>
இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான [[கிருஷ்ணகிரி]]யில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான [[சென்னை]]யில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. <ref>http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Krishnagiri/Periyamuthur</ref>

== விளக்கம் ==
இந்த ஊரானது [[கிருட்டிணகிரி அணை]]க்கு அருகில், [[தென்பெண்ணை ஆறு|தென்பெண்ணை ஆற்றங்கரையில்]] அமைந்துள்ளது. இந்த ஊரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊரின் தனிச்சிறப்பாக இரண்டு ஊர் வாசல்கள் அமைந்துள்ளன. 15 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட இந்த ஊர் வாசல் வழியாகவே ஊருக்குள் நுழையமுடியும்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}

04:51, 31 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

பெரியமுத்தூர்
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635101

பெரியமுத்தூர் (Periyamuthur) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1]

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 271 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. [2]

விளக்கம்

இந்த ஊரானது கிருட்டிணகிரி அணைக்கு அருகில், தென்பெண்ணை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த ஊரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊரின் தனிச்சிறப்பாக இரண்டு ஊர் வாசல்கள் அமைந்துள்ளன. 15 அடி உயரம், 8 அடி அகலம் கொண்ட இந்த ஊர் வாசல் வழியாகவே ஊருக்குள் நுழையமுடியும்.


மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியமுத்தூர்&oldid=3267547" இலிருந்து மீள்விக்கப்பட்டது