சிபிச் சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1: வரிசை 1:
சிபிச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன.
'''சிபிச் சக்கரவர்த்தி''' என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன.


'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம். <ref>பசி, பதி, பறி, படி என்னும் ஈரெழுத்தொருமொழிச் சொற்கள் போன்றது சிபி என்னும் சொல்.</ref>
'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம்.<ref>பசி, பதி, பறி, படி என்னும் ஈரெழுத்தொருமொழிச் சொற்கள் போன்றது சிபி என்னும் சொல்.</ref>
{{dablink|சிபி தொடர்புடைய கட்டுரையை [[தொன்மச் சோழர்]] பக்கத்தில் காணலாம்.}}
{{dablink|சிபி தொடர்புடைய கட்டுரையை [[தொன்மச் சோழர்]] பக்கத்தில் காணலாம்.}}


வரிசை 14: வரிசை 14:


===[[சிலப்பதிகாரம்]]===
===[[சிலப்பதிகாரம்]]===
:தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள். <ref>
:தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.<ref>
<poem> எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
<poem> எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை </poem></ref>
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை </poem></ref>
வரிசை 31: வரிசை 31:


==கொடைமடம்==
==கொடைமடம்==
:[[பாரி]] முல்லைக்குத் தேர் தந்தது போலவும், [[பேகன்]] மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், [[குமணன்]] தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி [[பெருஞ்சித்திரனார்|பெருஞ்சித்திரனாருக்கு]] வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் கொடைமடம். <ref>மடத்தனமான கொடை</ref>
:[[பாரி]] முல்லைக்குத் தேர் தந்தது போலவும், [[பேகன்]] மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், [[குமணன்]] தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி [[பெருஞ்சித்திரனார்|பெருஞ்சித்திரனாருக்கு]] வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் கொடைமடம்.<ref>மடத்தனமான கொடை</ref>


==அடிக்குறிப்பு==
==அடிக்குறிப்பு==
வரிசை 82: வரிசை 82:
| group4 = விசயாலய சோழ வம்சம்
| group4 = விசயாலய சோழ வம்சம்
| list4 =<div>
| list4 =<div>
[[விசயாலய சோழன் | விசயாலய சோழன் (கி.பி. 848-871(?))]] {{·}}
[[விசயாலய சோழன்| விசயாலய சோழன் (கி.பி. 848-871(?))]] {{·}}
[[ஆதித்த சோழன் | ஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)]] {{·}}
[[ஆதித்த சோழன்| ஆதித்த சோழன் (கி.பி. 871-907 CE)]] {{·}}
[[முதலாம் பராந்தக சோழன்|பராந்தக சோழன் I (கி.பி. 907-950)]] {{·}}
[[முதலாம் பராந்தக சோழன்|பராந்தக சோழன் I (கி.பி. 907-950)]] {{·}}
[[கண்டராதித்தர் | கண்டராதித்தர் (கி.பி. 949/50-957)]] {{·}}
[[கண்டராதித்தர்| கண்டராதித்தர் (கி.பி. 949/50-957)]] {{·}}
[[அரிஞ்சய சோழன் | அரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)]] {{·}}
[[அரிஞ்சய சோழன்| அரிஞ்சய சோழன் (கி.பி. 956-957)]] {{·}}
[[சுந்தர சோழன் | சுந்தர சோழன் (கி.பி. 956-973)]] {{·}}
[[சுந்தர சோழன்| சுந்தர சோழன் (கி.பி. 956-973)]] {{·}}
[[ஆதித்த கரிகாலன் | ஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)]] {{·}}
[[ஆதித்த கரிகாலன்| ஆதித்த கரிகாலன் (கி.பி. 957-969)]] {{·}}
[[உத்தம சோழன் | உத்தம சோழன் (கி.பி. 970-985)]] {{·}}
[[உத்தம சோழன்| உத்தம சோழன் (கி.பி. 970-985)]] {{·}}


[[முதலாம் இராசராச சோழன்|இராசராச சோழன் I (கி.பி. 985-1014)]] {{·}}
[[முதலாம் இராசராச சோழன்|இராசராச சோழன் I (கி.பி. 985-1014)]] {{·}}
[[இராசேந்திர சோழன் | இராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)]] {{·}}
[[இராசேந்திர சோழன்| இராசேந்திர சோழன் (கி.பி. 1012-1044)]] {{·}}
[[இராசாதிராச சோழன் | இராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)]] {{·}}
[[இராசாதிராச சோழன்| இராசாதிராச சோழன் (கி.பி. 1018-1054)]] {{·}}
[[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)]] {{·}}
[[இரண்டாம் இராஜேந்திர சோழன்|இராசேந்திர சோழன் II (கி.பி. 1051-1063)]] {{·}}
[[வீரராஜேந்திர சோழன் | வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)]] {{·}}
[[வீரராஜேந்திர சோழன்| வீரராஜேந்திர சோழன் (கி.பி. 1063-1070)]] {{·}}
[[அதிராஜேந்திர சோழன் | அதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)]]
[[அதிராஜேந்திர சோழன்| அதிராஜேந்திர சோழன் (கி.பி. 1067-1070)]]
</div>
</div>
| group5 = [[சாளுக்கிய சோழர்கள்|சாளுக்கிய சோழ வம்சம்]]
| group5 = [[சாளுக்கிய சோழர்கள்|சாளுக்கிய சோழ வம்சம்]]
வரிசை 102: வரிசை 102:
[[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)]] {{·}}
[[முதலாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழன் I (கி.பி. 1070-1120)]] {{·}}
[[விக்கிரம சோழன்| விக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)]] {{·}}
[[விக்கிரம சோழன்| விக்கிரம சோழன் (கி.பி. 1118-1135)]] {{·}}
[[இரண்டாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)]] {{·}}
[[இரண்டாம் குலோத்துங்க சோழன்|குலோத்துங்க சோழன் II (கி.பி. 1133-1150)]] {{·}}
[[இரண்டாம் இராஜராஜ சோழன்|இராசராச சோழன் II (கி.பி. 1146-1163)]] {{·}}
[[இரண்டாம் இராஜராஜ சோழன்|இராசராச சோழன் II (கி.பி. 1146-1163)]] {{·}}
[[இரண்டாம் இராஜாதிராஜ சோழன்|இராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)]] {{·}}
[[இரண்டாம் இராஜாதிராஜ சோழன்|இராசாதிராச சோழன் II (கி.பி. 1163-1178)]] {{·}}

07:31, 18 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்

சிபிச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு நாம் வழங்கும் சோழப் பெரு வேந்தன் வரலாற்றைப் பண்டைய நூல்கள் பறைசாற்றுகின்றன.

'சிபி' என்னும் சொல்லே தமிழுக்குப் புதிது. 'சக்கரவர்த்தி' என்னும் சொல்லைப் பற்றிக் கூறவேண்டியதில்லை. வரலாறு உள்ளது. வரலாற்றுத் தலைவனுக்கு நாம் இவ்வாறு பெயர் சூட்டிக்கொண்டுள்ளோம்.[1]

சோழன் சிபி வரலாறு

புறநானூறு

புறா ஒன்று குறுநடை போட்டு நடந்துகொண்டுருந்தது. ஆண்பருந்து ஒன்று அதனை இரையாக்கிக்கொள்ளத் தன் கூரிய நகங்களால் பற்ற வந்தது. புறா தப்பிப் போய் சிபி அரசனின் வீட்டுக்குள் புகுந்துகொண்டது. (சிபி புறாவை எடுத்துக்கொண்டு வந்து வெளியில் பறக்கவிடப் பார்த்தான். புறாவுக்காகப் பருந்து வட்டமிடுவதையும் பார்த்தான். புறாவையும் காப்பாற்ற வேண்டும், பருந்துக்கும் இரை வேண்டும். எண்ணிப் பார்த்தான்.) புறாவின் எடைக்கு எடை தன் உடலிலிருந்து பருந்துக்கு உணவு தரத் தீர்மானித்தான். சீர் செய்யும் தராசின் ஒரு தட்டில் புறாவையும் மறு தட்டில் தன்னையும் நிறுத்துக் காட்டித் தன்னைப் பருந்துக்கு அளித்தான்.[2]

சிலப்பதிகாரம்

தன் கணவன் கோவலனைக் கொன்ற பாண்டியனிடம் வழக்குரைக்கச் சென்ற கண்ணகி, தன்னைப் பற்றியும், தன் சோழன் அருளாட்சி பற்றியும் எடுத்துரைக்கும்போது சிபி மன்னன் வரலாற்றை எடுத்துரைக்கிறாள்.[3]

பெருந்தொகை[4]

பெருந்தொகை நூலில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்று 'புத்தன் வழங்கிய கொடையைப் போல, சிபி தன்னிடம் இரந்த இந்திரனுக்குத் தன் எலும்பு ஒன்றை வழங்கியதோடு மட்டுமன்றி, புறாவுக்காகத் தன் உடல் முழுவதையும் கொடுத்தான்' என்று குறிப்பிடுகிறது.[5]

கொடைமடம்

பாரி முல்லைக்குத் தேர் தந்தது போலவும், பேகன் மயிலுக்குப் போர்வை தந்தது போலவும், குமணன் தன் தலையை எடுத்துக்கொள்ளும்படி பெருஞ்சித்திரனாருக்கு வாள் தந்தது போலவும் சிபி தன்னைத் தந்ததும் கொடைமடம்.[6]

அடிக்குறிப்பு

  1. பசி, பதி, பறி, படி என்னும் ஈரெழுத்தொருமொழிச் சொற்கள் போன்றது சிபி என்னும் சொல்.
  2. 'கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத்,
    தன் அகம் புக்க குறுநடைப் புறவின்,
    தபுதி அஞ்சிச் சீரை புக்க,
    வரையா ஈகை உரவோன்'
    என்று சிபிச் சக்கரவர்த்திச் சோழனின் வரலாற்றை புலவர் தாமப்பல்கண்ணனார் குறிப்பிடுகிறார். புறநானூறு 43
  3.  எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
    புள்ளுறு புன்கண் தீர்த்தோன் - சிலப்பதிகாரம், வழக்குரை காதை

  4. மற்றும் விம்பிசார கதை
  5. பாசடைப் போதிப் பேர் அருள் வாமன்
    வரையா ஈகை போல யாவிரும்
    கொடைப்படு வீரக் கொடை வலம்படுதலின்
    முன்னர் ஒருமுறைத் தன் உழை இரந்த
    அன்பு இல் அரக்கர் வேண்டு அளவும் பருக
    என்பு தொறும் கழிப்பித் தன் மெய் திறந்து வாக்கிக்
    குருதிக் கொழும்பதம் கொடுத்ததும் அன்றிக்
    கடுந்துயர்ப் பட்ட கள்ளப் புறவின்
    மாய யாக்கை சொல்லிய தான் தன்
    உடம்பு நிறுத்துக் கொடுத்ததும் அன்றி. பெருந்தொகை தொகுப்புப் பாடல் எண் 101
  6. மடத்தனமான கொடை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபிச்_சக்கரவர்த்தி&oldid=1522554" இலிருந்து மீள்விக்கப்பட்டது