உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Sengai Podhuvan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கைப் பொதுவன்

பயனர்:Sengai Podhuvan
     
பயனர்:Sengai Podhuvan/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Sengai Podhuvan
     
பயனர்:Sengai Podhuvan/பயனர் திட்டம்
     
பயனர்:Sengai Podhuvan/போற்றி வழங்கப்பட்டுள்ள பொன்மீன்கள்
     
பயனர்:Sengai Podhuvan/படிமம்
     
Special:Emailuser/Sengai Podhuvan
   
பயனர்:Sengai Podhuvan/மணல்தொட்டி
     
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
போற்றி வழங்கப்பட்டுள்ள பொன்மீன்கள்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
இன்று சனி, மே 16 of 2026, விக்கிப்பீடியாவில் 1,84,000 கட்டுரைகளும்: 2,59,273 பயனர்களும் உள்ளனர்.

விக்கிப்பீடியாவில் அடியேன்

[தொகு]
89 இந்த விக்கிப்பீடியரின் வயது 89 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 1 நாட்கள்.
மே 16, 2026 அன்று
தமிழ் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டு இன்றுடன்
23 ஆண்டுகள், 7 மாதங்கள், மற்றும் 15 நாட்கள் ஆகின்றன.
இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 9 மாதங்கள்,  28 நாட்கள் ஆகின்றன.
தமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.

ta-3இந்த பயனாளர் தமிழில் உயர்தரமான அளவில் பங்களித்து உதவமுடியும்.
இந்தப் பயனர் உழவர் ஆவார்.


இணைந்து ஏற்றம் பெறுவோம்


செங்கைப் பொதுவன்
அடியேன் வெளித்தளம்
[தொகு]

தமிழ்த்துளி
தமிழ்த்துளி காட்டும் நூல்கள்

அடியேனை மதிப்பிட்டுக்கொள்ளுங்கள்
[தொகு]
விக்கிப்பீடியாவில் என் கட்டுரைகளைப் பதம்பாருங்கள்
பச்சைமலை அடிவாரப் பாட்டாளி உழவன்
அடியேன் இயற்றிய இலக்கியங்கள்
[தொகு]
விக்கிப்பீடியாவில் என் மனைவி செங்கைச் செல்வி பங்களிப்புகள்
[தொகு]

என்னைப்பற்றி

[தொகு]

செங்கைப் பொதுவன், பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ் அறிஞர். இவர் 2010 ஆம் ஆண்டு முதல், சங்க கால இலக்கியங்களின் வரலாறு, வாழ்வியல், பண்பாடு, மொழியியல் எனும் பிரிவுகளில் தமிழ் விக்கிப்பீடியா, விக்கிமூலம் திட்டங்களில் பங்களித்து வருகிறார். இவர் திருவள்ளுவ மாலை, மூவேந்தர்களின் தனியுடைமை, சங்கப் புலவர்கள், சங்க கால ஊர்கள் முதலிய தலைப்புகளில் எழுதி உள்ளார்.

  • தொடர்பு: podhuvan9@gmail.com
பெயர்
[தொகு]
  1. பெற்றோர் இட்டது - துரைசாமி
  2. மாற்றிப் பதிவாக்கிக்கொண்டது - செங்கைப் பொதுவன் (செங்காட்டுப்பட்டி பொன்னுசாமி மகன் துரைசாமி)
  3. சான்றோர் பாராட்டி வழங்கிய பெயர் - பொதுவன் அடிகள்
மாற்றுப்பெயருக்கு அறிஞர் கண்டு உவந்த விளக்கம்
  • பொதுவானவன்
  • பொது என்னும் அம்பலத்தில் ஆடும் நடராசன் - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்.
  • பொதுவன் என்னும் ஆயனாய் இருந்த கண்ணன் - பரமத்தி வேலூர் 'வைணவப்பழம்' 'திருவாய்மொழி ஈடு உரை பெருவிளக்கனார்' கிருஷ்ணசாமி ரெட்டியார்
  • பொத்து ஆராயும் பாங்கினன் (நக்கீரர் போன்றவன்) - மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
தொழில்
[தொகு]
  • ஓரேர் உழவன்
  • பள்ளி ஆசிரியர்
  • காசி இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர்
  • 'தமிழ்நாட்டு வரலாறு' எழுதும் குழுவில் பதிப்பாசிரியர் (தமிழ்நாடு அரசுப்பணி)
  • 'விளையாட்டு' மாத இதழின் ஆசிரியர் (தமிழ்நாடு அரசுப்பணி)
பிறப்பும் குடும்பமும்
[தொகு]
  • திருச்சி மாவட்டம் பச்சைமலை, பவளமலைப் பகுதியிலுள்ள செங்காட்டுப்பட்டி
  • தந்தை பெயர் - பொன்னுசாமி
  • தாயார் பெயர் - செல்லம்மாள்
  • மனைவி - செங்கைச் செல்வி
  • மக்கள் - 1 தமிழ்முல்லை, 2 தமிழ்ச்செல்லம், 3 இன்னிலா, 4 வெண்ணிலா, 5 தண்ணிலா, 6 அன்பன்
  • பேரன் பேத்திகள் - 9 பேர்
  • கொள்ளுப்பேரக் குழந்தைகள் 11
கல்வி
[தொகு]
  • உள்ளூர்ப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு வரை
  • திருச்சியில் தொடக்கநிலை ஆசிரியர் பயிற்சி
  • S.S.L.C. - தன்முனைப்பு
  • B.A., M.A., B.T., M. Ed. பட்டங்கள், வித்துவான் பட்டயம் - சென்னைப் பல்கலைக் கழகம்
  • 'முனைவர்' பட்டம் - திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம்
    'காலப்பாதையில் தமிழக நாட்டுப்புற விளையாட்டுகள்' ஆய்வுப்பொருள்
ஆளாக்கிய அறிஞர் பெருமக்கள்
[தொகு]
  • டாக்டர் மு. வரதராசனார் - ஆற்றுப்படுத்தி மேல்நிலைக்குக் கொண்டுவந்தவர். அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குப் பரிந்துரைத்து, அவர் ஆணையின் பேரில், தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாட்டு வரலாற்றைத் தொகுத்துக்கொண்டிருந்த பணியில் பதிப்பாசிரியராகப் பணியாற்றும் பொறுப்பினை அளித்தவர்.
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தில், அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர்., பாவலர் முத்துசாமி பரிந்துரையின் பேரில் பணியமர்த்தம் செய்து, அரசு வெளியிட்ட "தமிழர் விளையாட்டு மடல்" என்னும் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றச் செய்தார்.
ஈடுபாடு
[தொகு]
  • அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் இவர் பல வரலாற்று நூல்களையும், சிற்றிலக்கிய மரபுக்கவிதை நூல்களையும், சங்கநூல் பத்துப்பாட்டு முழுமைக்கும் ஆய்வுநோக்குச் செய்தியுரை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்களுக்குப் பல பேரறிஞர்கள் மதிப்புரை வழங்கிப் பாராட்டியுள்ளனர்.
  • இப்போது இவர் தம் கருத்துகளை இணையதளத்தில் உலகுக்குப் படைத்துக்கொண்டிருக்கிறார்.
  • இவர் அறிவியல் நாட்டம் உள்ளவர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sengai_Podhuvan&oldid=4455668" இலிருந்து மீள்விக்கப்பட்டது