எருது கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எருது கோட்டை
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

எருது கோட்டை ( Erudukotta ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த,[1] ஒரு வருவாய் கிராமம் ஆகும். இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 72 கி.மீ. தொலைவிலும், தேன்கனிக்கோட்டையில் இருந்து 7 கி.மீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தொடர்வண்டி நிலையம் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்த கிராமத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊரில் 1,190 வீடுகளும், மொத்த மக்கள் தொகையானது 5,563 ஆக உள்ளது. இதில் ஆண்கள் 2,914 பேரும், பெண்கள் 2,649 ஆவர்.[2]

குறிப்பு[தொகு]

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். Archived from the original on 2017-08-20. பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Erudukotta". அறிமுகம். villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=எருது_கோட்டை&oldid=3928209" இலிருந்து மீள்விக்கப்பட்டது