இரசலிங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாதரசம்

இரசலிங்கம் (Rasalingam or Parad Lingam), சைவ சமயத்தின் சைவப் பிரிவில் இலிங்க வழிபாடு முதன்மையான இடத்தில் உள்ளது. வாய்ந்தது. கருங்கல், மரம், காலியம் போன்ற பொருட்களைக் கொண்டு மக்கள் இலிங்கம் செய்து வழிபட்டனர். பாதரசத்தால் செய்யப்பட்ட இலிங்கமே இரசலிங்கம் என்பர். தமிழ்நாட்டில் சித்தர்கள் திரவ நிலையில் உள்ள பாதரசத்தை கந்தகத்துடன் கலந்து திடமான நிலைக்கு கொண்டு வந்து இலிங்கம் செய்து வழிபட்டனர். சித்தர்கள் சிவ பூசைகளில் பாதரச இலிங்கத்தை வைத்து தியானம் செய்து வழிபட்டனர்.[1][2] தமிழ் சித்த மருத்துவத்தில் பாதரசம் சிவனின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது.[3]

பாதரச லிங்கம் உள்ள கோயில்கள்[தொகு]

வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்[4]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரசலிங்கம்&oldid=3831308" இலிருந்து மீள்விக்கப்பட்டது