பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியம் இருபது ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[2] பெரம்பலூர் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பெரம்பலூரில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு[தொகு]
2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,00,245 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 32,523 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 160 ஆக உள்ளது.[3]
ஊராட்சி மன்றங்கள்[தொகு]
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்; [4]
- அம்மாபாளையம் (பெரம்பலூர்)
- அய்யலூர் ஊராட்சி
- ஆலம்பாடி (பெரம்பலூர்)
- பொம்மனப்பாடி ஊராட்சி
- சத்திரமனை ஊராட்சி
- எசனை ஊராட்சி
- எளம்பலூர் ஊராட்சி
- கல்பாடி ஊராட்சி
- களரம்பட்டி ஊராட்சி (பெரம்பலூர்)
- கவுல்பாளையம் ஊராட்சி
- கோனேரிபாளையம் ஊராட்சி
- கீழக்கரை ஊராட்சி
- லாடபுரம் ஊராட்சி
- மேலப்புலியூர் ஊராட்சி
- நொச்சியம் ஊராட்சி
- புதுநடுவலூர் ஊராட்சி
- சிறுவாச்சூர் ஊராட்சி
- செங்குணம் (பெரம்பலூர்)
- வடக்குமாதவி ஊராட்சி
- வேலூர் (பெரம்பலூர்)
இதனையும் காண்க[தொகு]
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்