எலுவப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலுவப்பள்ளி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635107

எலுவப்பள்ளி (Eluvapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், ஈச்சங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்த ஊரானது ஒசூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 307 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 383 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 1323, இதில் 688 பேர் ஆண்கள், 635 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 63.83% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  • "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. பார்க்கப்பட்ட நாள் 2018-06-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலுவப்பள்ளி&oldid=3586359" இலிருந்து மீள்விக்கப்பட்டது