எலுவப்பள்ளி
தோற்றம்
எலுவப்பள்ளி | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கிருட்டிணகிரி |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 635107 |
எலுவப்பள்ளி (Eluvapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், ஈச்சங்கூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
[தொகு]இந்த ஊரானது ஒசூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 58 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 307 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி 383 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 1323, இதில் 688 பேர் ஆண்கள், 635 பேர் பெண்கள் ஆவர். எழுத்தறிவு விகிதம் 63.83% ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2009-06-07. Retrieved 2018-06-08.