மல்லசமுத்திரம்
| மல்லசமுத்திரம் | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை | 17 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 224 மீட்டர்கள்s (735 அடி) |
மல்லசமுத்திரம் (ஆங்கிலம்:Mallasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
புவியியல் [தொகு]
இவ்வூரின் அமைவிடம் ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 224 மீட்டர் (734 அடி) உயரத்தில் இருக்கின்றது.
அருகில் காளிபட்டி கந்தசாமி கோயில் உள்ளது. தைப்பூசம் மிகவும் புகழ் பெற்ற திருவிழா.
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,125 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மல்லசமுத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மல்லசமுத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
பெயர்க்காரணம் [தொகு]
மல்லர்கள் (பல்லவர்கள்) 2-ம் புலிகேசி மீது படையெடுத்து செல்லும்போது அந்த சின்ன ஊரை கடக்க நேரிட்டது, இருபுறமும் கடல் போல் தோற்றமளித்த ஏரியையும் மறுபுறம் ஓடிய பொன்னி நதியையும் பார்த்து அழகான ஊருக்கு "மல்லர்களின் சமுத்திரம்" என்று பெயரிட்டனர். நாளடைவில் மல்லசமுத்திரம் என்று அழைக்கப்படலாயிற்று.[ஆதாரம் தேவை]
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "Mallasamudram". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
|
|||||||||||||||||||||||||